அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை – உலகை அதிர வைத்த வடகொரிய ஜனாதிபதி

அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை – உலகை அதிர வைத்த வடகொரிய ஜனாதிபதி

அமெரிக்காவின் செயற்பாடுகளை எதிர்க்கும் நாடுகளில் வடகொரியா முக்கியமானது. அந்த நாட்டிற்கு தற்போது கிம் ஜாங் ஜனாதிபதி இருக்கிறார்.பல வருடங்களாகவே கிம் ஜாங்கின் குடும்பம்தான் வடகொரியாவில் அதிபராக தொடர்ந்து வருகிறது. கிம் ஜாங்கிற்கு பின் அவரின் மகள் ஜனாதிபதியாவார் என எதிர்பார்க்கப்படுகிறது..கடத்த சில…
யாழில் தனித்திருந்த தாய்க்கு நடந்த சம்பவம்

யாழில் தனித்திருந்த தாய்க்கு நடந்த சம்பவம்

யாழ்ப்பாணம் - தென்மராட்சி, வரணி இயற்றாலைப் பகுதியில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று மாலை எரியுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 62 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மகன்…
ஈழத்தமிழர்களின் உணர்வுகளை உயிர்பித்த பொம்மை திரைப்படத்தின் சிறப்பு காட்சி

ஈழத்தமிழர்களின் உணர்வுகளை உயிர்பித்த பொம்மை திரைப்படத்தின் சிறப்பு காட்சி

ஈழத்தமிழர்களின் வரலாற்றில் ஆழமாக பதிந்த வலியும், நினைவுகளும், உணர்வுகளும் கலை வடிவில் உயிர்ப்பிக்கும் வகையில் பொம்மை திரைப்படம் வெளியாகியிருந்தது.ஐபிசி தமிழின் தயாரிப்பிலும், நவயுகா குகராஜாவின் உணர்ச்சி பூர்வமான இயக்கத்திலும் உருவான இந்த திரைப்படம், கடந்த காலத்தை வெறும் கதையாக அல்லாமல், வாழ்ந்த…
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் நாளை (31ஆம் திகதி) அல்லது நாளை மறுநாள் (01ஆம் திகதி) வெளியிடப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பமான உயர்தர பரீட்சையின் சில பாடங்கள், டித்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, ஜனவரி…
சிறிலங்கன் எயார் லைன்ஸ் தலைவர் பதவி விலகினார்

சிறிலங்கன் எயார் லைன்ஸ் தலைவர் பதவி விலகினார்

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் சிறிலங்கன் கேட்டரிங் தலைவர் சரத் கணேகோடா தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.சரத் கணேகோடாவின் பதவி விலகல் நாளை (31) முதல் நடைமுறைக்கு வரும், மேலும் திமல் அந்தரா பதில் தலைவராகப் பணியாற்றுவார்.சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினர் ரொஷன்…
900 அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயர்வு

900 அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயர்வு

இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயருகிறது.பாராசிட்டமால் மற்றும் ஆன்டிபயாட்டிக் உள்ளிட்ட சுமார் 900 மருந்துகள் இந்த உயர்வில் அடங்கும்.தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) அறிவிப்பின்படி, இந்த விலை உயர்வு சுமார் 0.65% மட்டுமே இருக்கும்.மொத்த…
50 ஆண்டுகளுக்குப் பின்னர் நிலவுக்கான பயணம் தயார்

50 ஆண்டுகளுக்குப் பின்னர் நிலவுக்கான பயணம் தயார்

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, நிலவைச் சுற்றி வரும் தனது முதல் மனித விண்வெளிப் பயணத்தை ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஏவ நாசா திட்டமிட்டுள்ளது.1இதன்படி 972-க்குப் பிறகு முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ள 'ஆர்டெமிஸ் -…
அமெரிக்காவில் ட்ரம்பிற்கு எதிராக வெடித்தது போராட்டம்

அமெரிக்காவில் ட்ரம்பிற்கு எதிராக வெடித்தது போராட்டம்

“அரசர்கள் வேண்டாம்” என்ற முழக்கத்தின் கீழ் அமெரிக்கா முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்களின் மூன்றாம் கட்டம் தற்போது தொடங்கியுள்ளது.அதன்படி, நியூயோர்க், வோஷிங்டன் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் பல முக்கிய நகரங்களில் இன்று (29) ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக மாபெரும்…
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்துக்கு வெளிநாடொன்றில் கிடைத்த விருது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்துக்கு வெளிநாடொன்றில் கிடைத்த விருது

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம், தென்கொரியாவில் குவாங்ஜூ மனித உரிமை விருது (Gwangju Prize for Human Rights) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.வடக்கு, கிழக்குப் பகுதிகளில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்களுக்காக உண்மையையும் நீதியையும் கோரி, அவர்களின் உறவுகள்…
வவுனியா பல்கலைக்கழக ஊடக கற்கைநெறி மாணவர்களால் ஊடகி சஞ்சிகை வெளியீடு!!

வவுனியா பல்கலைக்கழக ஊடக கற்கைநெறி மாணவர்களால் ஊடகி சஞ்சிகை வெளியீடு!!

வவுனியா பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் தொடர்கல்விக்கான நிலையத்தினால் நடாத்தப்பட்ட ஊடகக் கற்கைகள் மற்றும் இதழியல் உயர் சான்றிதழ் கற்கை நெறி மாணவர்களால் கடந்த ஞாயிற்றுக்கிழமை "ஊடகி" சஞ்சிகையானது வெளியிடும் நிகழ்வு வவுனியாப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.  ஊடகக் கற்கைகள் மற்றும் இதழியல் உயர்…