Posted innews Sri Lankan news
தகைசால் தமிழ்ப் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா அவர்களின் ‘யாழ்ப்பாணத்து வாழ்வியல் – இலக்கியம் – பண்பாடு – ஆளுமை’ நூல் வெளியீட்டு விழா!!
பேராசிரியர் சிவலிங்கராஜா எழுதிய யாழ்ப்பாணத்து வாழ்வியல் நூலின் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (26.07.2026) மாலை நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு. திருமுருகன் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இலங்கை தமிழியற் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி…









