ஒருங்கிணைந்த அரசியலை ஒரு அரசியல் நிலைப்பாட்டின் கீழ் கட்டியெழுப்புவதற்கு சுமந்திரனே தடை…! அரசியல் ஆய்வாளர் சி. ஆ. ஜோதிலிங்கம்

ஒருங்கிணைந்த அரசியலை ஒரு அரசியல் நிலைப்பாட்டின் கீழ் கட்டியெழுப்புவதற்கு சுமந்திரனே தடை…! அரசியல் ஆய்வாளர் சி. ஆ. ஜோதிலிங்கம்

ஒருங்கிணைந்த அரசியலை ஒரு அரசியல் நிலைப்பாட்டின் கீழ் கட்டியெழுப்புவதற்கு சுமந்திரனே தடையாக உள்ளார் என  அரசியல் ஆய்வாளரும், சட்ட தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனருமான சி. ஆ. ஜோதிலிங்கம்  தெரிவித்துள்ளார். அவர் இவ்வாரம் எழுதியுள்ள அரசியல் கட்டிறையிலேயே இவ்வாறு…
வழுக்கையாற்றை மீள உயிர்ப்பிக்கும் நோக்கில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுடனான களப்பயணம்!!  

வழுக்கையாற்றை மீள உயிர்ப்பிக்கும் நோக்கில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுடனான களப்பயணம்!!  

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் வழுக்கையாற்றின் வழித்தடங்களிலுள்ள குளங்களை, நீர்த்தேக்கங்களை பாதுகாப்பதும் பொறுப்பாக மக்கள் மயப்படுத்தப்பட்ட  நீர்வள ஆளுகையை நோக்கி செல்வது தொடர்பில் நான்கு  உள்ளூராட்சி மன்றங்களையும் சேர்ந்த வட்டார  உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் WASPAR செயற்திட்டத்தின் நான்காவது கட்டமான…
மே 31 விசேட விடுமுறை!!

மே 31 விசேட விடுமுறை!!

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தை முன்னிட்டு, மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. முன்னதாக மே மாதம் 2ஆம்…
வித்தியா வழக்கில் உயிர் மாய்த்த கைதியின் சடலத்தை ஏற்க உறவினர்கள் மறுப்பு!!

வித்தியா வழக்கில் உயிர் மாய்த்த கைதியின் சடலத்தை ஏற்க உறவினர்கள் மறுப்பு!!

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சிறைச்சாலையில் உயிரை மாய்த்துக் கொண்டவரின் உடலத்தை பொறுப்பேற்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் உடலம் மீதான பிரேத பரிசோதனை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று…
கிளிநொச்சி விபத்தில் இளம் தாய் மரணம்!!

கிளிநொச்சி விபத்தில் இளம் தாய் மரணம்!!

தொடர்கிறது சாகசங்களால் பறிபோகும் உயிர்கள்….🥺 பறிபோன தாயின் உயிர் கிளிநொச்சி, உருத்திரபுரம் - கரடிபோக்கு வீதியில் இன்று (25) மதியம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சண்முகம்கஜிதா (32 வயது)என்னும் இளம்தாய்ஒருவர் உயிரிழந்துள்ளார். பாடசாலை முடிந்து மகளை அழைத்துக்கொண்டுவர தாயொருவர் மோட்டார்…
வித்தியா வழக்கில் நடந்த திடீர்ச் சம்பவம்!!

வித்தியா வழக்கில் நடந்த திடீர்ச் சம்பவம்!!

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா வழக்கில், தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கொன்றுக்காக யாழ்ப்பாணம் அழைத்துச் சென்றிருந்த நிலையில், அங்குள்ள சிறைச்சாலையில் வைத்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க உறுதிப்படுத்தினார். யாழ்ப்பாணம்,…
வடமராட்சி கிழக்கு பிரிமியர் லீக்கில் Ampan United கிங்ஸ் அணி சம்பியன்..!

வடமராட்சி கிழக்கு பிரிமியர் லீக்கில் Ampan United கிங்ஸ் அணி சம்பியன்..!

குடத்தனை விடிவெள்ளி சனசமூக நிலையம் நடாத்திய  வடமராட்சி கிழக்கு பிறீமியர் லீக் 8 அணிகளுக்கான மென்பந்து துடுப்பாட்ட லீக் போட்டியின் இறுதிப் போட்டியில் அம்பன் Ampan United கிங்ஸ் அணி சம்பியனானது. வடமராட்சி கிழக்கு பிரிமியர் லீக் தலைவர் அம்பன் நிதர்ஷன்…
அகமதாபாத்திலிருந்து கொழுப்புக்கு நேரடி விமான சேவை!!

அகமதாபாத்திலிருந்து கொழுப்புக்கு நேரடி விமான சேவை!!

 உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இலங்கை மேற்கு இந்தியாவுடனான விமான இணைப்பை விரிவுபடுத்துகிறது. அதன்படி, அகமதாபாத்–கொழும்பு நேரடி விமான சேவைகள் ஜூன் 19 முதல் தொடங்கப்பட உள்ளன.ஃபிட்ஸ்ஏர் இந்த வழித்தடத்தில் வாரத்திற்கு மூன்று முறை விமானங்களை இயக்கும்.  மிகவும்…
தமிழக முதலமைச்சரிடம் விஜய் சேதுபதி முன்வைத்த கோரிக்கை!!

தமிழக முதலமைச்சரிடம் விஜய் சேதுபதி முன்வைத்த கோரிக்கை!!

 தமிழக அரசு தனியாக ஓடிடி தளத்தைத் தொடங்க வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி  முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை விடுத்தார். மாண்புமிகு முதலமைச்சர் விஜய் சார் அவர்களுக்கு மிக முக்கியமான வேண்டுகோள். கமல்ஹாசன் சார் கேட்டுக் கொண்டதைப் போல, தமிழக அரசு…
கொழும்பில் கனமழை – திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்!!

கொழும்பில் கனமழை – திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்!!

 கனமழை காரணமாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த குறைந்தது ஏழு விமானங்கள் இதுவரை வேறு திசைகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. குறித்த விமானங்களில் 5 விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கும், 2…