வீரகத்தி தனபால சிங்கத்தின் “பத்திரிகைத் துறையில் என்கதை’ நூல் அறிமுக நிகழ்வு..!

வீரகத்தி தனபால சிங்கத்தின் “பத்திரிகைத் துறையில் என்கதை’ நூல் அறிமுக நிகழ்வு..!

மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கத்தின் 'பத்திரிகைத்துறையில் என்கதை’  எனும் நூல்   அறிமுக நிகழ்வு கரவை மாணிக்கவாசகர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று 31/05/2026 ஞாயிற்றுக்கிழமை, மாலை 3.30 மணியளவில் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தலைமையில்…
வானில் தோன்றவுள்ள அரியவகை நிலா!!

வானில் தோன்றவுள்ள அரியவகை நிலா!!

 சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (31) வானில் அரிய “புளு மைக்ரோ மூன்” நிகழ்வு தோன்றவுள்ளதாக வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் ஏற்படும் “புளு மூன்” நிகழ்வும், சந்திரன் புவியிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும் “மைக்ரோ…
விசேட கவனம் பெற்றுள்ள ரம்ப்பின் மருத்துவ அறிக்கை!!

விசேட கவனம் பெற்றுள்ள ரம்ப்பின் மருத்துவ அறிக்கை!!

 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு கடந்த செவ்வாயன்று முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 22 நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட சிடி ஸ்கேன் மற்றும் பிற இதயம் தொடர்பான பரிசோதனைகள், புற்றுநோய் பரிசோதனைகள் மற்றும் பிற தடுப்பு மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 3 மணி…
பிரான்ஸ் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!

பிரான்ஸ் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!

 பாரிஸில் பொலிஸாரை  கத்தியால் தாக்க முற்பட்ட இலங்கைத் தமிழர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பாரிஸின் புறநகர்ப் பகுதியான சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாவட்டத்தில் உள்ள பொபினி (Bobigny) நகரில் நேற்று (30) அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் இருவரைக் கத்தியால்…
எரிபொருள் விலைகள் அதிகரிப்பு – நேற்று முதல் அமுல்!!

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு – நேற்று முதல் அமுல்!!

   அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் லங்கா டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 407 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது அதன்படி, ஒரு லிட்டர் லங்கா டீசலின் விலை…
மனைவியின் தொல்லையால் கருணைக் கொலை செய்யுமாறு கணவன் கோரிக்கை!!

மனைவியின் தொல்லையால் கருணைக் கொலை செய்யுமாறு கணவன் கோரிக்கை!!

 இந்தியாவில் குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த ஒருவர், மனைவியின் தொடர்ச்சியான தொல்லை மற்றும் பணம் கேட்டு துன்புறுத்துவதாகக் குற்றஞ்சாட்டி, தன்னை கருணைக் கொலை செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரீட் படேல் என்ற குறித்த…
உயர்தர மாணவர்களுக்கு பருத்தித்துறையில் இலவச செயலமர்வு!!

உயர்தர மாணவர்களுக்கு பருத்தித்துறையில் இலவச செயலமர்வு!!

 பருத்தித்துறையில் உயர்தர மாணவர்களுக்கான இலவச முன்னோடி செயலமர்வு  இடம்பெற்றுள்ளது. உயர்தர பரீட்சைக்கு தோற்ற பருத்தித்துறையில் மாணவர்களுக்கான இலவச முன்னோடி செயலமர்வு பருத்தித்துறையில் வேலும்மயிலும் அறக்கட்டையின் ஏற்பாட்டி இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை ஓடக்கரை வீதியில் உள்ள வேலும்மயிலும் அறக்கட்டளை அரங்கில் நேற்று (29) வெள்ளிக்கிழமை காலை…
தேரருக்கு எதிராக சுமந்திரன் பதிவு செய்த வழக்கு நிராகரிப்பு!!

தேரருக்கு எதிராக சுமந்திரன் பதிவு செய்த வழக்கு நிராகரிப்பு!!

 பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யகோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நாவற்குழி விகாரைக்குக் குடிதண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில்…
தையிட்டி விகாரையை படமெடுத்த இரண்டு இளைஞர்கள் கைது!!

தையிட்டி விகாரையை படமெடுத்த இரண்டு இளைஞர்கள் கைது!!

 யாழ்ப்பாணம்  - தையிட்டி விகாரை பகுதியில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த இளைஞர்கள் இருவரை பலாலி பொலிஸார் கைது செய்துள்ளனர். வெசாக் தினத்தினை முன்னிட்டு விசேட வழிபாடுகள் தையிட்டி விகாரையில் நடைபெற்று வரும் நிலையில், விகாரைக்கு சற்று தொலைவில், காணி உரிமையாளர்கள் போராட்டத்தில்…
இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உதவி செய்த மக்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்தால் சிவாஜிலிங்கம்!!

இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உதவி செய்த மக்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்தால் சிவாஜிலிங்கம்!!

தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், மருத்துவச் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தமிழ் மக்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில்,…