Posted innews Sri Lankan news
வீரகத்தி தனபால சிங்கத்தின் “பத்திரிகைத் துறையில் என்கதை’ நூல் அறிமுக நிகழ்வு..!
மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கத்தின் 'பத்திரிகைத்துறையில் என்கதை’ எனும் நூல் அறிமுக நிகழ்வு கரவை மாணிக்கவாசகர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று 31/05/2026 ஞாயிற்றுக்கிழமை, மாலை 3.30 மணியளவில் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தலைமையில்…









