அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!!

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!!

 லங்கா சதொச நிறுவனம் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, நாளை (10) முதல் இந்த புதிய விலை திருத்தங்கள் அமலுக்கு வரும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.…
மகனுக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற தாய் – இலங்கையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

மகனுக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற தாய் – இலங்கையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

 இலங்கையில் தாய் ஒருவர் மகனுக்கு எதிராக நடத்தி வந்த 30 வருட கால சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. மிரிஹான பிரதீசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வங்கிக் கடன் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக மாத்திரம் மகனின் பெயருக்கு மாற்றப்பட்ட குடியிருப்புச்…
தேனிலவுப் பயணத்தில் பெற்றோர் சகோதரரை இணைத்தமையால் கணவன் – மனைவி விவாகரத்து!!

தேனிலவுப் பயணத்தில் பெற்றோர் சகோதரரை இணைத்தமையால் கணவன் – மனைவி விவாகரத்து!!

 தேனிலவுக்கு பெற்றோரை அழைத்து சென்ற மாப்பிள்ளையால் , குடும்பமே பிரியும் விலைக்கு தள்லப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்த திவ்யாவுக்கும், டெல்லியில் வசிக்கும் சிவம் குமாருக்கும் ஆன்லைன் மெட்ரிமோனி…
வடமராட்சி கிழக்கு தேசிய ரீதியில் இடம்பிடித்தது – சாதனை படைத்த வீராங்கனைகள்!!

வடமராட்சி கிழக்கு தேசிய ரீதியில் இடம்பிடித்தது – சாதனை படைத்த வீராங்கனைகள்!!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் 36வது தேசிய விளையாட்டு நிகழ்வின் ஒரு அங்கமான கடற்கரை கரப்பந்து (Beach Volleyball) போட்டியானது அண்மையில் நீர்கொழும்பு பிரவுன் கடற்கரையில் (Browns Beach) மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்போட்டியில் யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, வடமராட்சி…
சொல்லிசைப் பாடகர் சங்கீர்த்தனின் விடுதலைக்காக வல்லெட்டித் துறையில் போராட்டம்!!

சொல்லிசைப் பாடகர் சங்கீர்த்தனின் விடுதலைக்காக வல்லெட்டித் துறையில் போராட்டம்!!

 வல்வெட்டித்துறை பொலிஸாரின் கடுமையான மிரட்டல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பாடகர் சங்கீத்தின் விடுதலையை வலியுறுத்தி எழுச்சியுடன் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்   பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக் கோரி இன்றையதினம் 08.06.2026 காலை 10.30 மணிக்கு…
பிரக்ஞானந்தாவுக்கு  இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதலமைச்சர்!!

பிரக்ஞானந்தாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதலமைச்சர்!!

 தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய், நோர்வே செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடியுள்ள தகவல் பரவலாக பேசப்பட்டு வருகிறது. நோர்வே செஸ் போட்டியில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார். நோர்வேசெஸ் தொடரை வென்ற முதல் இந்திய…
கொஞ்சம் நிமிர்ந்தது இலங்கை ரூபாவின் பெறுமதி!!

கொஞ்சம் நிமிர்ந்தது இலங்கை ரூபாவின் பெறுமதி!!

 கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் (08) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்துள்ளதுடன், அதன் விற்பனை வீதம் 342 ரூபாய்க்குக் கீழ் குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் 332.27…
42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிப்பட்ட பாலம் – தனுஷ்கோடியில் சம்பவம்!!

42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிப்பட்ட பாலம் – தனுஷ்கோடியில் சம்பவம்!!

 தமிழ்நாட்டின் தனுஷ்கோடி பகுதியில்,கடலில் மூழ்கியிருந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி, 62 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் புயலின் தாக்கத்தால் மூடியிருந்த பாலமீ தற்போது வெளிப்பட்டுள்ளதாக கூரப்படுகின்றது. இந்நிலையில், பல தசாப்தங்களுக்கு பிறகு…
வெளிநாட்டில் மீட்கப்பட்ட இலங்கை இளைஞர்கள்!!

வெளிநாட்டில் மீட்கப்பட்ட இலங்கை இளைஞர்கள்!!

 கனடா செல்ல ஆசைப்பட்டு எத்தியோப்பியாவில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலால் பணயக் கைதியாக வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் எத்தியோப்பிய அதிகாரிகள் இணைந்து நடத்திய நடவடிக்கையைத் தொடர்ந்து மூன்று இலங்கை நாட்டினரும்…
பாடகர் சங்கீர்த்தனன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!!

பாடகர் சங்கீர்த்தனன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!!

 பாடகர் சங்கீதன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கிளிநொச்சி மாவட்ட பழைய கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றுமுன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்களின் அவலங்களையும், தியாகங்களையும், வீரத்தையும்,வாழ்வியலையும் தனது சொல்லிசை மூலம் பாடலாக பாடி வந்த இளைஞன்…