இளம் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள்!!

இளம் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள்!!

பிராந்திய இளைஞர் ஊடகவியலாளர்களை தெரிவு செய்து பயிற்சி வழங்கும் நிகழ்வு எதிர்வரும் மேமாதம் 4.5.6 ம் திகதிகளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் தேசிய இளைஞர் சேவை மன்றங்களின் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அனுப்பும் இறுதி திகதி ஏப்ரல்…
எழுச்சிப்பாடகர் தேனிசை செல்லப்பா காலமானார்!!

எழுச்சிப்பாடகர் தேனிசை செல்லப்பா காலமானார்!!

பிரபல ஈழ விடுதலைப் போராட்டப் பாடகர் தேனிசை செல்லப்பா இன்று (ஏப்.28) காலமானார்.  தமிழீழ விடுதலைப் போராட்டம் மற்றும் தமிழ்த் தேசிய உணர்வை ஊட்டும் வகையில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடி, "பாசறைப் பாணர்" என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் இவர். தென்காசி மாவட்டத்தில், உள்ள சிங்கிலிபட்டி…
போதைப்பொருள் கடத்திய பிக்குமாருக்கு விளக்கமறியல்!!

போதைப்பொருள் கடத்திய பிக்குமாருக்கு விளக்கமறியல்!!

 சுமார் 110 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்" வகை போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை , 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த பாரிய…
விளக்கமறியலில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா!!

விளக்கமறியலில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா!!

 பெண் ஒருவரிடம் தனது தனிப்பட்ட துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த குற்றச்சாட்டில் விசாரணை மேற்கொண்ட இளவாலை பொலிசார், மல்லாகம் நீதவான் நீதிமற்றத்தில் முற்படுத்திய போதே எதிர்வரும் 29ம்…
வடக்கு மக்களுடன் இணையவுள்ளது அமெரிக்கா!!

வடக்கு மக்களுடன் இணையவுள்ளது அமெரிக்கா!!

 அமெரிக்க விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும் கருத்துக்களை வட இலங்கை மக்களுடன் பகிர்ந்துகொள்வதில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாட்டினை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள  அமெரிக்கத் தகவல் கூடம் பிரதிபலிப்பதாக இலங்கைக்கான  அமெரிக்கத் தூதரகத்தின் பொது விவகார அலுவலரான மேனகா நய்யார் தெரிவித்தார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை…
31 ஆண்டுகள் சிறைவாசம் – வழக்கறிஞராக மாறியுள்ள பேரறிவாளன்!!

31 ஆண்டுகள் சிறைவாசம் – வழக்கறிஞராக மாறியுள்ள பேரறிவாளன்!!

 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன் தற்போது உயர் நீதிமன்ற வழக்கறிஞராக வழக்கறிஞர் சங்கத்தில் தன்னைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.  சிறை மீண்ட பின் அதிகம் இவர் பற்றிய தகவல்கள் வெளிவராத நிலையில்,…
சோரன்பற்று – சரஸ்வதி சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!!

சோரன்பற்று – சரஸ்வதி சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி சோரன்பற்று  சரஸ்வதி சன சமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சரஸ்வதி சன சமூக நிலைய தலைவர் கைலாயபிள்ளை சிந்துயன் தலைமையில் இன்று பிற்பகல் 3:30 மணியளவில் ஆரம்பமானது. இதில் முதல் நிகழ்வாக ஆலய வழிபாடுகள் இடம்பெற்று அங்கிருந்து…
வெற்று கண்ணுக்கு தெரியவுள்ள விண்கல் மழை!!

வெற்று கண்ணுக்கு தெரியவுள்ள விண்கல் மழை!!

எதிர்வரும் மே மாதம் 6-ஆம் திகதி ' ஏட்டா அக்குவாரிட்ஸ்' விண்கல் மழை,  அதன் உச்சத்தை எட்டும் என நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் அறிவித்துள்ளது. புகழ்பெற்ற 'ஹேலி வால்நட்சத்திரம்' விண்வெளியில் விட்டுச் சென்ற துகள்கள் வழியாக பூமி கடந்து செல்லும்…
தீப்பற்றிய சுவிஸ் விமானம் – மூடப்பட்டது டெல்லி விமான நிலையம்!!

தீப்பற்றிய சுவிஸ் விமானம் – மூடப்பட்டது டெல்லி விமான நிலையம்!!

 டில்லி விமான நிலையத்தில் இருந்து சூரிச் நோக்கிச் சென்ற சுவிஸ் ஏர் விமானம் திடீரென தீப்பற்றி எரிந்ததில் அவசரமாக தரையிறக்கப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும் 6 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது, ஒரு இன்ஜின்…
கிளிநொச்சியில் கடிதம் எழுதி வைத்து விட்டு சிறுமி உயிர் மாய்ப்பு!!

கிளிநொச்சியில் கடிதம் எழுதி வைத்து விட்டு சிறுமி உயிர் மாய்ப்பு!!

கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் தரம் 11 மாணவி  உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கல்வியில் சிறந்து விளங்கிய மாணவியின் இழப்பு தமிழர் தாயகம் எங்கும் கவலையை ஏற்படுத்துகின்றது.…