கனடா அனுப்புவதாக கூறி பெருமளவு பணம் மோசடி¡¡

கனடா அனுப்புவதாக கூறி பெருமளவு பணம் மோசடி¡¡

 கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி சுமார் 3கோடி ருபா பணத்தை மோசடி செய்த மூவர் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவிலுள்ள நிறுவனம் ஒன்றுடன் தொடர்புள்ளதாக கூறி, குறித்த பணத்தொகையை மோசடி செய்ததாக 9…
humedica நிறுவனத்தால் நடாத்தப்பட்ட  முதலுதவி பயிற்சி!

humedica நிறுவனத்தால் நடாத்தப்பட்ட  முதலுதவி பயிற்சி!

Humedica Lanka நிறுவனத்தினால் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில்  2 நாள் முதலுதவி பயிற்சி வகுப்பு  வடமராட்சி கிழக்கு  பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 20 தன்னார்வலர்களுக்கும்,  பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்டது. முதலுதவி பயிற்சியை இலங்கை செஞ்சிலுவை சங்க முதலுதவி பயிற்றுவிப்பாளர்கள்…
புத்தாண்டை முன்னிட்டு வடமராட்சி கிழக்கில் வர்த்தகச் சந்தை!!

புத்தாண்டை முன்னிட்டு வடமராட்சி கிழக்கில் வர்த்தகச் சந்தை!!

யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்றலில் இன்றைய தினம் காலை 9:30 மணியளவில் சித்திரை புத்தாண்டை வர்த்தக சந்தை ஒன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது இவ் வர்த்தக சந்தையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமது…
சாராய போத்தலை லஞ்சமாகப் பெற்ற தர்மபுரம் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!!

சாராய போத்தலை லஞ்சமாகப் பெற்ற தர்மபுரம் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!!

தர்மபுரம் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், பொதுமகன் ஒருவரிடமிருந்து மதுபான போத்தலை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டிருந்த போது, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (09) பிற்பகல் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட…
பிரான்ஸில் தமிழர்களான தாயும் மகளும் சடலங்களாக மீட்பு!!

பிரான்ஸில் தமிழர்களான தாயும் மகளும் சடலங்களாக மீட்பு!!

 பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) பகுதியில் அமைந்துள்ள பான்டின் (Pantin) நகரில் தமிழர்களான தாயும் மகளும் உடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக  பிரான்ஸ் தவகவல்கள்  தெரிவிக்கின்றன.  சம்வத்தில்  இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 50 வயதுடைய தாய் மற்றும் அவரது 20 வயதுடைய மகள் ஆகிய இருவருமே…
கங்கா நற்பணி மன்றம் திறந்து வைப்பு!!

கங்கா நற்பணி மன்றம் திறந்து வைப்பு!!

இன்றைய தினம் மதியம் 12:30 மணியளவில் கெங்கா தேவி நற்பணி மன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு பருத்தித்துறை பண்ணையம்பதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது  இவ் நற்பணி மன்றத்தின் தலமை காரியாலயத்தை ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் அவர்கள் நாடா வெட்டி திறந்து…
நாட்டில் விசேட போக்குவரத்து சேவை!!

நாட்டில் விசேட போக்குவரத்து சேவை!!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, நாளைய தினம் முதல் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை ரயில்வே திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை…
ஓரியன் விண்கலத்தின் தொடர்பு துண்டிப்பு!!

ஓரியன் விண்கலத்தின் தொடர்பு துண்டிப்பு!!

நாசாவின் கட்டுப்பாட்டு மையத்துடனான ஓரியன் விண்கலத்தின் தொடர்பு இன்று அதிகாலை சுமார் 42 நிமிஷங்கள் துண்டிக்கப்பட்டதால் அனைவரும் பதற்றமடைந்தனர். இன்று அதிகாலை 4.13 மணியளவில் நிலவுக்கு மிக நெருக்கமாக அதன் பின்புறத்தில் விண்கலம் பயணித்தபோது, நாசாவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. நாசா விஞ்ஞானிகள்…
தமிழ் மக்கள் மனம் தளராத விக்கிரமாதித்தன்கள் – அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணிசி.அ.யோதிலிங்கம்.

தமிழ் மக்கள் மனம் தளராத விக்கிரமாதித்தன்கள் – அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணிசி.அ.யோதிலிங்கம்.

தமிழ் மக்கள் மனம் தளராத விக்கிரமாதித்தன்கள் என  அரசியல் ஆய்வாளரும்,  சட்டத்தரணியுமான   சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இவ்வாரம் அவர் எழுதியுள்ள அரசியல் ஆய்வு காட்டுறையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதன் முழு விபரமும் வருமாறு தமிழ்ச் சமூகம் வரலாற்று ரீதியாக தொடர்ச்சியான ஏமாற்றங்கள் வந்த…
கிளிநொச்சியில் பாரிய விபத்து –  இளைஞர்கள் இருவர் ஸ்தலத்தில் பலி!

கிளிநொச்சியில் பாரிய விபத்து – இளைஞர்கள் இருவர் ஸ்தலத்தில் பலி!

கிளிநொச்சி - தர்மபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.பரந்தன் - முல்லைத்தீவு A35 வீதியில் தர்மபுரம் காவல் நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு (03-04-2026) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.10ம் வீதியால் சென்றுகொண்டிருந்த…