அனர்த்த வேளையில் உதவிய புலம்பெயர் உறவுகள்!!

அனர்த்த வேளையில் உதவிய புலம்பெயர் உறவுகள்!!

துரைசிங்கம் கந்தப்பு அவர்களின் ஆண்டு திதியை முன்னிட்டு அவரது கனடா வாழ் உறவுகளால் "தடயம் அறக்கட்டளை " மூலம் தருமபுரம் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 40க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ் உதவியை வழங்கிய உறவுகளுக்கு பயன் பெற்றவர்கள்…
விமானியின் உடலுக்கு பட்டச் சான்றிதழ் வழங்கி வைப்பு!!

விமானியின் உடலுக்கு பட்டச் சான்றிதழ் வழங்கி வைப்பு!!

 அண்மையில் லுணுவில பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் பட்டச்சான்றிதழ் கொழுப்பு பல்கலைக்கழக உபவேந்தரால் கையளிக்கப்பட்டுள்ளது. விமானியான விங் கொமாண்டர் நிர்மல் சியாம்பலாப்பிட்டியவின் உடலுக்கு கொழுப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் இந்திக்க கருணாதிலகவினால்அவரது முதுகலைமாணி பட்டச்சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த…
பேரிடரில் பேசு பொருளாகி உள்ள சம்பவங்கள்!!

பேரிடரில் பேசு பொருளாகி உள்ள சம்பவங்கள்!!

அண்மையில் நாடு முழுவதும் இடம்பெற்ற பேரிடர் காரணமாக அநேக மக்கள் இடர்களையும் இன்னல்களையும் அனுபவித்த நிலையில், ஆங்காங்கே இடம்பெற்ற சில சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளன.  அந்த வகையில், மாணவி ஒருவர் தனது பாடக்கொப்பிகள், புத்தகங்களை காயவைத்து, கற்றலுக்கு ஆயத்தப்படுத்தும்…
ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கிய விசேட உரை

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கிய விசேட உரை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை: ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான மீட்பு நடவடிக்கையை…
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நியமிப்பு!!

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நியமிப்பு!!

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக பிரபாத் சந்திரகீர்த்தி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மண்ணில் புதைந்த ஒரு கிராமத்தின் கதை!!

மண்ணில் புதைந்த ஒரு கிராமத்தின் கதை!!

நேற்றிரவு (29.11.2025) நடுநிசி .ஊரே தூக்கத்தில் அயர்ந்து போயிருந்த ஒரு தருணம். நள்ளிரவு 1.30 மணியளவில் சுமார் 50 வீடுகளையும் அதில் உறக்கத்தில் இருந்த 50 குடும்பங்களையும் மரணம் விழுங்கிய துயரத்தை எண்ணிக்கூட பார்க்க முடியாதுள்ளது. இதை எழுதும்போதே கண்கள் பனிக்கின்றன.என்ன…
மீட்புப்பணியில் ஈடுபட்ட விமானம் விபத்து!!

மீட்புப்பணியில் ஈடுபட்ட விமானம் விபத்து!!

சீரற்ற காலநிலையின்போது, மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.  இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 312 எனும் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த உலங்குவானூர்தியில் பயணித்த ஜவர் விபத்துக்குள்ளான நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளு மன்றத்தில் அவமதிக்கப்பட்ட ஊடகவியலாளர்!!

நாடாளு மன்றத்தில் அவமதிக்கப்பட்ட ஊடகவியலாளர்!!

 நாடாளுமன்றத்தில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் பிரதி அமைச்சரால் மோசமான வார்த்தை பிரயோகத்திற்கு உள்ளான நிலையில் இச்சம்பவம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.  பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் கட்சியின் மேல்மட்டத்திற்கு தெரியப்படுத்தியதாகவும் பிரதி அமைச்சரிடம் கட்சி விளக்கம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  சம்பவத்தின் பின்னர் பிரதி…
யாழ். நெல்லியடியில் இளைஞன் வெட்டி கொலை!!

யாழ். நெல்லியடியில் இளைஞன் வெட்டி கொலை!!

 யாழ்ப்பாணம் - வடமராட்சி கரணவாய் - கூடாவளவுப் பகுதியில் இளைஞன் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர், இராஜகுலேந்திரன் பிரியந்தன் எனவும் இவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 ம் திகதி நள்ளிரவு வேளையிலேயே இந்த…