Posted innews Sri Lankan news
வடிகானுக்குள் சிக்கியவர் உயிருடன் மீட்பு!!
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள நாவற்குடாவில் வீதியின் குறுக்கே உள்ள வடிகானுக்குள் சிக்கிய நபர் ஒருவரை நேற்றைய தினம் தீயணைப்பு படையினர, இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாவற்குடா கத்தாமரப்…









