கட்டாய அமுலில் QR முறைமை!!

கட்டாய அமுலில் QR முறைமை!!

 எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தற்போது நடைமுறையிலுள்ள QR முறைமையை எதிர்காலத்தில் மேலும் கடுமையான முறையில் அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலச்துகொண்டு உரையாற்றிய அவர், உலக…
இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி!!

இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி!!

 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றும் (1) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.  இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 325.97…
வீரகத்தி தனபால சிங்கத்தின் “பத்திரிகைத் துறையில் என்கதை’ நூல் அறிமுக நிகழ்வு..!

வீரகத்தி தனபால சிங்கத்தின் “பத்திரிகைத் துறையில் என்கதை’ நூல் அறிமுக நிகழ்வு..!

மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கத்தின் 'பத்திரிகைத்துறையில் என்கதை’  எனும் நூல்   அறிமுக நிகழ்வு கரவை மாணிக்கவாசகர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று 31/05/2026 ஞாயிற்றுக்கிழமை, மாலை 3.30 மணியளவில் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தலைமையில்…
எரிபொருள் விலைகள் அதிகரிப்பு – நேற்று முதல் அமுல்!!

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு – நேற்று முதல் அமுல்!!

   அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் லங்கா டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 407 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது அதன்படி, ஒரு லிட்டர் லங்கா டீசலின் விலை…
உயர்தர மாணவர்களுக்கு பருத்தித்துறையில் இலவச செயலமர்வு!!

உயர்தர மாணவர்களுக்கு பருத்தித்துறையில் இலவச செயலமர்வு!!

 பருத்தித்துறையில் உயர்தர மாணவர்களுக்கான இலவச முன்னோடி செயலமர்வு  இடம்பெற்றுள்ளது. உயர்தர பரீட்சைக்கு தோற்ற பருத்தித்துறையில் மாணவர்களுக்கான இலவச முன்னோடி செயலமர்வு பருத்தித்துறையில் வேலும்மயிலும் அறக்கட்டையின் ஏற்பாட்டி இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை ஓடக்கரை வீதியில் உள்ள வேலும்மயிலும் அறக்கட்டளை அரங்கில் நேற்று (29) வெள்ளிக்கிழமை காலை…
தேரருக்கு எதிராக சுமந்திரன் பதிவு செய்த வழக்கு நிராகரிப்பு!!

தேரருக்கு எதிராக சுமந்திரன் பதிவு செய்த வழக்கு நிராகரிப்பு!!

 பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யகோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நாவற்குழி விகாரைக்குக் குடிதண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில்…
தையிட்டி விகாரையை படமெடுத்த இரண்டு இளைஞர்கள் கைது!!

தையிட்டி விகாரையை படமெடுத்த இரண்டு இளைஞர்கள் கைது!!

 யாழ்ப்பாணம்  - தையிட்டி விகாரை பகுதியில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த இளைஞர்கள் இருவரை பலாலி பொலிஸார் கைது செய்துள்ளனர். வெசாக் தினத்தினை முன்னிட்டு விசேட வழிபாடுகள் தையிட்டி விகாரையில் நடைபெற்று வரும் நிலையில், விகாரைக்கு சற்று தொலைவில், காணி உரிமையாளர்கள் போராட்டத்தில்…
இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உதவி செய்த மக்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்தால் சிவாஜிலிங்கம்!!

இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உதவி செய்த மக்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்தால் சிவாஜிலிங்கம்!!

தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், மருத்துவச் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தமிழ் மக்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில்,…
ஜனாதிபதி அனுர குமாரவின் வெசாக்தின வாழ்த்துச் செய்தி!!

ஜனாதிபதி அனுர குமாரவின் வெசாக்தின வாழ்த்துச் செய்தி!!

 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பொதுநல இலக்குகளுக்காக சமூகத்தை ஒன்று திரட்டுவதில் பௌத்தம் வெளிப்படுத்தும் உள் அமைதி அணுகுமுறை, முன்னெப்போதையும் விட இன்று மிகவும் பொருத்தமானதாக உள்ளது என்று கூறியுள்ளார்.  அவர் இதனை தனது வெசாக் தின செய்தியில் நாட்டு மக்களுக்கு…
நாட்டின் சகல மதுபான சாலைகளும் பூட்டு!!

நாட்டின் சகல மதுபான சாலைகளும் பூட்டு!!

 வெசாக் தினத்தை முன்னிட்டு  சனிக்கிழமை (30) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (31) ஆகிய இரு தினங்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இது குறித்து மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர்…