வானிலையில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்

வானிலையில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும், நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின்…
எரிபொருள் விலை அதிகரிப்பால் பேருந்து கட்டணம் உயருமா?

எரிபொருள் விலை அதிகரிப்பால் பேருந்து கட்டணம் உயருமா?

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்கள் மற்றும் பாடசாலை மாணவர் போக்குவரத்து சிற்றூர்தி கட்டணங்களை உயர்த்துவதில்லை என போக்குவரத்து சங்கங்கள் தீர்மானித்துள்ளன.நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைத் திருத்தத்தை மேற்கொண்டது.இதன்படி, லங்கா…
3 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்படும் – அமைச்சர் உறுதி

3 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்படும் – அமைச்சர் உறுதி

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம் நகர்ந்து வருவதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் ஒரு மின் அலகின் சராசரி உற்பத்திச் செலவு…
பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் மீதான தடை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு!

பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் மீதான தடை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு!

பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் (Perpetual Treasuries Limited) நிறுவனம் ஒரு முதன்மை வணிகராக செயற்படுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச்…
இலங்கை அரச வைத்தியசாலையில் மருந்தோடு விருந்து – அரசாங்கத்தின் புதிய திட்டம்

இலங்கை அரச வைத்தியசாலையில் மருந்தோடு விருந்து – அரசாங்கத்தின் புதிய திட்டம்

இதுவரை காலமும் பின்பற்றப்பட்டு வந்த "ஒரே தட்டில் அனைத்து உணவுகளையும் பரிமாறும்" முறை கைவிடப்படவுள்ளமை இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமாக கூறப்படுகிறது.அதற்குப் பதிலாக சோறு, காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் புரதச் சத்துணவுகள் (இறைச்சி, மீன் அல்லது முட்டை) ஆகியவை…
நாட்டின் தலையெழுத்தை மாற்ற எதிர்க்கட்சிகள் இணைய வேண்டும்! – நாமல்

நாட்டின் தலையெழுத்தை மாற்ற எதிர்க்கட்சிகள் இணைய வேண்டும்! – நாமல்

நாட்டின் தலைவிதியை மாற்றியமைக்க வேண்டுமானால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்த ஒரு கூட்டணியை உருவாக்குவதே ஒரே வழி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். "அரசியல் கட்சிகள் பிளவுபட்டு நாட்டை பலவீனப்படுத்துவதை விட, அவை ஒன்றிணைந்து செயற்பட…
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் கைது தொடர்பில் வெளியான தகவல்¡¡

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் கைது தொடர்பில் வெளியான தகவல்¡¡

இலங்கை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கம்பகா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக குற்றத்தடுப்பு பிரிவினர் 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது தனிப்பட்ட துப்பாக்கியை திட்டமிடப்பட்ட…
தொலைக் காட்சி நிறுவனத்திற்கு எதிராக பொலிசார் குற்றச்சாட்டு!!

தொலைக் காட்சி நிறுவனத்திற்கு எதிராக பொலிசார் குற்றச்சாட்டு!!

 தவறான மற்றும் குறைபாடுள்ள செய்திகளை தொடர்ந்து ஒளிபரப்பி வருவதாகக் கூறி, தனியார் ஊடக வலையமைப்பிற்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு ((TRC)கடிதம் அனுப்பியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளிப்பட்ட தகவல்கள் குறித்து…
இலங்கை வர்த்தகர் கொலை – இந்தியா வழங்கிய தீர்வு!!

இலங்கை வர்த்தகர் கொலை – இந்தியா வழங்கிய தீர்வு!!

 தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கொலை வழக்கை முன்னோக்கி நகர்த்துவதில் உள்ள தடைகள் தொடர்பில் இந்திய தொலைக்காட்சியான WION  சிறப்பு ஆய்வு நிகழ்ச்சி ஒன்றை வெளியிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு இலங்கை தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் கொலையைச் சுற்றியுள்ள மர்மமான காரணங்கள்…
இலங்கை -விளையாட்டு துறையினர் மீது சுசந்திகா குற்றச்சாட்டு முன்வைப்பு!!

இலங்கை -விளையாட்டு துறையினர் மீது சுசந்திகா குற்றச்சாட்டு முன்வைப்பு!!

விளையாட்டுத்துறை அமைச்சில் இருப்பவர்கள் அனைவரும் கள்வர்கள் என முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க தெரிவித்துள்ளார். தனது ஐம்பதாவது அகவையை கொண்டாடுவதற்காக வெளிநாட்டில் இருந்து தாய் நாட்டுக்கு வந்திருந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை…