கிளிநொச்சி – பரந்தனில் காந்தன் முன்பள்ளி புனரமைப்பு நிகழ்வு!!

கிளிநொச்சி – பரந்தனில் காந்தன் முன்பள்ளி புனரமைப்பு நிகழ்வு!!

கிளிநெச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன், குமரபுரம்  கிராமத்தில் அமைந்துள்ள காந்தன் முன்பள்ளியின் புதிய கட்டடத் தொகுதி திறப்பு விழாவும், 2026ஆம் ஆண்டுக்கான மழழைகள் மகிழ் நிகழ்வும் கடந்த செவ்வாய்க்கிழமை (28) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் ஆரம்பத்தில், காந்தன் முன்பள்ளி மழழைகளின்…
எல் – நினோ தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்!!

எல் – நினோ தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்!!

 எல் நினோ தாக்கத்தினால் ஏற்படும் வெப்ப அலையின் போது மது மற்றும் குளிர்பானங்கள் அருந்துவது மனித உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றும், அது வெப்ப பக்கவாதம் மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும் என்றும் சுகாதார அமைச்சகத்தின் தொழில்சார் சுகாதாரப்பிரிவு எச்சரித்துள்ளது. இது…
சி. டி. விக்ரமரத்னவின் கடைசி நிமிடங்கள் குறித்து வழங்கப்பட்டுள்ள சாட்சி!!

சி. டி. விக்ரமரத்னவின் கடைசி நிமிடங்கள் குறித்து வழங்கப்பட்டுள்ள சாட்சி!!

 முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மரணம் தொடர்பிலான முக்கிய தகவல்களை சாட்சியாளரான மெய்ப்பாதுகாவலர் நீதிமன்றில் வெளியிட்டுள்ளார். சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணையில், அவரது மெய்ப்பாதுகாவலர் அதிகாரியான பொலிஸ் சார்ஜன்ட் ஆர்.எம். பிரசன்ன…
சிவராசாஅனோஜனுக்கான சர்வமத ஒன்றியத்தினரின் கோரிக்கை!!

சிவராசாஅனோஜனுக்கான சர்வமத ஒன்றியத்தினரின் கோரிக்கை!!

சிவராசா அனோஜனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்காக இலங்கை அரசு உடனடி இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - மட்டக்களப்பு சர்வ மத ஒன்றியம்! மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான…
அதிக போதைப் பாவனை – இளைஞன் மரணம்!!

அதிக போதைப் பாவனை – இளைஞன் மரணம்!!

 போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(28) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் - சிராம்பியடியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 3 வருடங்களாக போதைவஸ்துக்கு அடிமையாக…
அரசியல் அமைப்பு சட்டத்தை மீறியதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு!!

அரசியல் அமைப்பு சட்டத்தை மீறியதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு!!

ஜனாதிபதி அரசியலமைப்பினை மீறியுள்ளார் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜிவ் அமரசூரிய தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நீதிமன்ற அமைப்பின் திறனை அதிகரிப்பதற்கு நீதிபதிகளின்…
மூன்று நாட்கள் இடம்பெற்ற தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா!!

மூன்று நாட்கள் இடம்பெற்ற தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா!!

 தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் தொடர்ச்சியாக 3 நாட்கள் (25, 26, 27) 09 அமர்வுகளாக நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது. பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 3,398 மாணவர்கள் பட்டங்களைப் பெற்றுக்கொண்டதாக பல்கலைக்கழகத்தின் பதில்…
ஒத்தி வைக்கப்பட்டது மண்டைதீவு படுகொலை வழக்கு!!

ஒத்தி வைக்கப்பட்டது மண்டைதீவு படுகொலை வழக்கு!!

 மண்டைதீவு படுகொலை  மற்றும் புதைகுழி வழக்கு மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று(28.07.2026) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால்…
சுகாதார ஊழியர்கள் ஆட்சேர்ப்பு – வெளியான தகவல்!!

சுகாதார ஊழியர்கள் ஆட்சேர்ப்பு – வெளியான தகவல்!!

 வடக்கு மாகாண சுகாதாரத் துறையின் எதிர்கால சேவைத் தரத்தை நிர்ணயிக்கும் சுகாதார உதவியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது, எவ்வித அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல் அதியுயர் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமாகும், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு…
தகைசால் தமிழ்ப் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா அவர்களின் ‘யாழ்ப்பாணத்து வாழ்வியல் – இலக்கியம் – பண்பாடு – ஆளுமை’ நூல் வெளியீட்டு விழா!! 

தகைசால் தமிழ்ப் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா அவர்களின் ‘யாழ்ப்பாணத்து வாழ்வியல் – இலக்கியம் – பண்பாடு – ஆளுமை’ நூல் வெளியீட்டு விழா!! 

பேராசிரியர் சிவலிங்கராஜா எழுதிய யாழ்ப்பாணத்து வாழ்வியல் நூலின் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (26.07.2026) மாலை நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு. திருமுருகன் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.  இலங்கை தமிழியற் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி…