உலகை ஆளும் சிங்கப்பூர் – இலங்கை தரவரிசை

உலகை ஆளும் சிங்கப்பூர் – இலங்கை தரவரிசை

ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு (Henley Passport Index) வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டிற்கான புதிய தரவரிசைப் பட்டியலில், சிங்கப்பூர் மீண்டும் உலகின் மிகவும் மதிப்பு மிக்க கடவுச்சீட்டாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிங்கப்பூர் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் உலகெங்கிலும் உள்ள 192 நாடுகளுக்கு விசா…
ஜனவரி 16 முதல் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் குறைக்கப்படுகிறது

ஜனவரி 16 முதல் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் குறைக்கப்படுகிறது

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை ஜனவரி 16 முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுகிறது. 1 கிலோகிராம் பால் மாவின் விலை 125 ரூபாயினாலும், 400 கிராம் பால் மாவின் விலை 50 ரூபாயினாலும் குறைக்கப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது
சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்

இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பாதுகாப்பு விவகார ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ் இன்று (ஜனவரி 13) 81 ஆவது வயதில் காலமானார். அவர் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
நெல்லுக்கான விலை அதிகரிப்பு – அரிசியின் விலை அதிகரிக்குமா

நெல்லுக்கான விலை அதிகரிப்பு – அரிசியின் விலை அதிகரிக்குமா

நெல்லுக்கான விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் போகம் முதல் சம்பா மற்றும் கீரி சம்பா நெல் வகைகளின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், அரிசி விலையில் அதிகரிப்பு…

தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் 2027 வரை ஒத்திவைப்பு

இலங்கையின் பாடசாலைக் கட்டமைப்பில் இந்த ஆண்டு (2026) அறிமுகப்படுத்தப்படவிருந்த தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை, எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சரவைப்…
ஓய்வூதியம் இரத்து – அரசின் அதிரடி முடிவு

ஓய்வூதியம் இரத்து – அரசின் அதிரடி முடிவு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறையை இரத்து செய்வதற்கான சட்டமூலம் அடுத்த 6 வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.அரசியலை இலாபம் ஈட்டும் தொழிலாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதும், பொதுச் சேவையில் நேர்மையை ஊக்குவிப்பதும் இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாகும் எனவும்கொழும்பில்…
குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் உயிரிழப்பு

குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் உயிரிழப்பு

நானுஓயா கிரிமிட்டி தோட்டத்தில் இன்று (12) பிற்பகல் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். தொழிலாளர்கள் குழுவினர் இணைந்து தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருக்கையில் மரம் ஒன்றிலிருந்த குளவி கூட்டை கழுகு கொத்திக் கலைத்ததால் குளவி கூடு கலைந்து கொழுந்து…
ஒரு வேளை உணவைத் தியாகம் செய்த சிறைக்கைதிகள்

ஒரு வேளை உணவைத் தியாகம் செய்த சிறைக்கைதிகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, இலங்கையிலுள்ள 10 சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் தங்களது ஒரு வேளை உணவைத் தியாகம் செய்து, 34.6 லட்சம் ரூபா மதிப்பிலான உணவுப் பொருட்களைப் பங்களிப்பாக வழங்கியுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைக்கைதிகள் தங்களுக்கு…
முரசுமோட்டையில் கோர விபத்து: நால்வர் பலி, ஒருவர் படுகாயம்!

முரசுமோட்டையில் கோர விபத்து: நால்வர் பலி, ஒருவர் படுகாயம்!

பரந்தன் - முல்லைத்தீவு பிரதான வீதியின் முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பேருந்தும், சிற்றூர்ந்தும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறையை அச்சுறுத்தும் கடல் – ஊருக்குள் கடல் நீர் புகும் அபாயம்!

பருத்தித்துறையை அச்சுறுத்தும் கடல் – ஊருக்குள் கடல் நீர் புகும் அபாயம்!

நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட கடும் கடற்கொந்தளிப்பால், பருத்தித்துறை, தும்பளை கிழக்கு பகுதியில் உள்ள மூர்க்கம் கடற்கரை மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறுவர் பூங்கா, நடைபாதை, கொங்கிறீட் வீதி மற்றும் சிமெந்து இருக்கைகள் உள்ளிட்ட அனைத்து நிரந்தர…