உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை வெளியானது

உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை வெளியானது

2026 ஆம் ஆண்டுக்குரிய பிரதான பாடசாலைப் பரீட்சைகள் நடத்தப்படும் காலப்பகுதிகள் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பொதுத் தகவல் தொழில்நுட்பப் (GIT) பரீட்சையை நாளை (11) நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும்…
கனடா வாழ் யாழ் குடும்பப் பெண் கனரக வாகனம் மோதி பலி

கனடா வாழ் யாழ் குடும்பப் பெண் கனரக வாகனம் மோதி பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் புங்குடுதீவை சேர்ந்த கனடாவில் வாழ் , 3 பிள்ளைகளின் தாயான 35 வயது பெண்னே விபத்தில் பரிதாபமாக…
அடுத்த 72 மணித்தியாலங்கள் குறித்து மிக மிக அவதானம்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடுத்த 72 மணித்தியாலங்கள் குறித்து மிக மிக அவதானம்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் மட்டக்களப்புக்கு கிழக்காக காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், யாழ்ப்பாணத்தை அண்மிக்கும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைகழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வுப் பாதை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள…
முல்லைத்தீவு சிறுமியின் சர்ச்சைக்குரிய மரணம் – சபையில் கேள்வி எழுப்பிய அர்ச்சுனா

முல்லைத்தீவு சிறுமியின் சர்ச்சைக்குரிய மரணம் – சபையில் கேள்வி எழுப்பிய அர்ச்சுனா

முல்லைத்தீவு - சிலாவத்தையைச் சேர்ந்த சிறுமி டினோஜாவின் மரணம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சரிடம் பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் இன்று (09.01.2026) உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டிருந்தார். அம்புலுவாவ மண்சரிவை ஆராய…
பாடசாலை பாடத்திட்டங்களில் இணையதள இணைப்புகளை நீக்கத் தீர்மானம் – பிரதமர்

பாடசாலை பாடத்திட்டங்களில் இணையதள இணைப்புகளை நீக்கத் தீர்மானம் – பிரதமர்

இரண்டாம் மற்றும் மூன்றாம் பாடசாலைத் தவணைகளுக்குரிய கற்றல் தொகுதிகளை தயாரிக்கும்போது,தற்போது கற்றல் தொகுதிகளில் உள்ளடக்கப்பட்டுள்ள இணையதளங்கள் மற்றும் ஏனைய மூலங்கள் எவற்றுக்கும் பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை எனப் பிரதமர் சுட்டிக்காட்டினார். அரசாங்க இணையதளங்களைப் பயன்படுத்தும்போது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் அல்லது…
திருகோணமலையில் தீவிரமடையும் கடல் அரிப்பு –  கடற்றொழிலாளர் வாடிகள் மற்றும் வீடுகள் சேதம்

திருகோணமலையில் தீவிரமடையும் கடல் அரிப்பு – கடற்றொழிலாளர் வாடிகள் மற்றும் வீடுகள் சேதம்

திருகோணமலை, வீரநகர் பகுதியில் நிலவும் கடும் கடல் அரிப்பு காரணமாக கடற்றொழிலாளர்களின் வாடிகள் மற்றும் குடியிருப்புக்கள் பாரிய பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இன்றைய (08) நிலவரப்படி நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது. சீரற்ற…
கிரீன்லாந்தை விலைக்கு வாங்கும் அமெரிக்கா – அதிரடியில் ட்ரம்ப்

கிரீன்லாந்தை விலைக்கு வாங்கும் அமெரிக்கா – அதிரடியில் ட்ரம்ப்

டென்மார்க்கிற்குச் சொந்தமான தன்னாட்சி அதிகாரங்கொண்ட கிரீன்லாந்து தீவை வாங்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது தேசிய பாதுகாப்பு குழுவினர் தீவிரமாக ஆலோசித்து வருவதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. "கிரீன்லாந்தை வாங்குவது குறித்து…
கிளிநொச்சி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலர் நியமனம்

கிளிநொச்சி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலர் நியமனம்

கிளிநொச்சி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலர் நியமனம்கிளிநொச்சி பிரதேச செயலகத்திற்கு 07.01.2026 அன்று புதிய உதவி பிரதேச செயலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இலங்கை நிர்வாக சபையின் திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த கெங்காதரன் ரஜீவன் என்பவரே குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக…
வீடுகளை இழந்தவர்களுக்கு நற்செய்தி: ஜனாதிபதியின் அதிரடித் திட்டம்

வீடுகளை இழந்தவர்களுக்கு நற்செய்தி: ஜனாதிபதியின் அதிரடித் திட்டம்

அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு வழங்கும் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 9 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 10 ஆவது பாராளுமன்றத்தின் நிதி, திட்டமிடல் மற்றும்…
பட்டத்துடன் வான்நோக்கி இழுத்துச் செல்லப்பட்ட இளைஞன்

பட்டத்துடன் வான்நோக்கி இழுத்துச் செல்லப்பட்ட இளைஞன்

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் வழமைபோல இம்முறையும் பட்டத் திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. எனினும், இன்றைய கொண்டாட்டத்தின் போது எதிர்பாராத விதமாக இளைஞர் ஒருவர் பட்டத்துடன் வானில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவானது. பல இளைஞர்கள் இணைந்து ஒரு…