தமக்கு தாமே தீ மூட்டி உயிரை மாய்த்த இரட்டை சகோதரிகள்!!

தமக்கு தாமே தீ மூட்டி உயிரை மாய்த்த இரட்டை சகோதரிகள்!!

 யாழ்ப்பாணத்தில் 18 வயதுடைய இரட்டை சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று (01.08.2026) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியை…
முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜிதவுக்கு மரண தண்டனை!!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜிதவுக்கு மரண தண்டனை!!

நாட்டின் மிக உயர்ந்த பதவியில் முன்னர் இருந்த பொலிஸ் அதிகாரியான முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐஜிபி) பூஜித் ஜயசுதந்தர, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முன்னதாக வந்த உளவுத்துறை எச்சரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றத்திற்காக, கொழும்பு…
குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் பலி!

குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் பலி!

யாழில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். இதன்போது 10ஆம் வட்டாரம், புங்குடுத்வைச் சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் (வயது 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் புங்குடுதீவு காட்டுக்குள் நேற்றையதினம் பனை…
ஊடகவியலாளர் சபேசனின் மறைவுக்கு யாழ். ஊடக மையம் வெளியிட்ட ஊடக அறிக்கை!!

ஊடகவியலாளர் சபேசனின் மறைவுக்கு யாழ். ஊடக மையம் வெளியிட்ட ஊடக அறிக்கை!!

மூத்த ஊடகர் சபேஸ்வரனின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களது மறைவுச் செய்தியானது ஊடகத் துறைக்கு மிகுந்த ஒரு அதிர்ச்சியையும், பாரிய இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும்…
விக்டோரியா கல்லூரி நிர்வாகத்தில் ஊழல் மோசடி – ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய பழைய மாணவன்!!

விக்டோரியா கல்லூரி நிர்வாகத்தில் ஊழல் மோசடி – ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய பழைய மாணவன்!!

யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை பழைய மாணவன் சதாசிவம் ஊடக சந்திப்பை நடாத்திருந்தார்.  குறித்த ஊடக சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், பாடசாலையில்…
உக்ரைன் தாக்குதலில் நடந்த துயரச் சம்பவம்!!

உக்ரைன் தாக்குதலில் நடந்த துயரச் சம்பவம்!!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தீவிர தாக்குதலின் போது, ரஷ்யாவின் ஏவுகணை ஒன்று போலந்நேட்டோவின் வான்வெளியை மீறி அந்நாட்டு நிலப்பரப்பில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடான போலந்தின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள லூப்லின் உள்ளிட்ட பகுதிகளில், அதிகாலையில் வான்வழித்…
பிள்ளையானுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு!!

பிள்ளையானுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு!!

தம்மைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கமைவாக, குறித்த மனுவை ஜனவரி மாதம் 19ஆம்…
வெளிநாடுகளில் தாக்கம் கொடுக்கும் வெப்ப அலை!!

வெளிநாடுகளில் தாக்கம் கொடுக்கும் வெப்ப அலை!!

ஐரோப்பியக் கண்டம் முழுவதும் நிலவி வரும் வரலாறு காணாத கடும் வெப்ப அலை, வரண்ட காலநிலை மற்றும் பலத்த காற்று காரணமாகப் பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் காட்டுத்தீ தீவிரமடைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. ஐரோப்பிய ஒன்றிய…
கிளிநொச்சி – பரந்தனில் காந்தன் முன்பள்ளி புனரமைப்பு நிகழ்வு!!

கிளிநொச்சி – பரந்தனில் காந்தன் முன்பள்ளி புனரமைப்பு நிகழ்வு!!

கிளிநெச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன், குமரபுரம்  கிராமத்தில் அமைந்துள்ள காந்தன் முன்பள்ளியின் புதிய கட்டடத் தொகுதி திறப்பு விழாவும், 2026ஆம் ஆண்டுக்கான மழழைகள் மகிழ் நிகழ்வும் கடந்த செவ்வாய்க்கிழமை (28) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் ஆரம்பத்தில், காந்தன் முன்பள்ளி மழழைகளின்…
எல் – நினோ தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்!!

எல் – நினோ தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்!!

 எல் நினோ தாக்கத்தினால் ஏற்படும் வெப்ப அலையின் போது மது மற்றும் குளிர்பானங்கள் அருந்துவது மனித உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றும், அது வெப்ப பக்கவாதம் மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும் என்றும் சுகாதார அமைச்சகத்தின் தொழில்சார் சுகாதாரப்பிரிவு எச்சரித்துள்ளது. இது…