ஜிந்துபிட்டி துப்பாக்கிச்சூட்டின் பின்னணியில் பாதாள உலகமா?

ஜிந்துபிட்டி துப்பாக்கிச்சூட்டின் பின்னணியில் பாதாள உலகமா?

ஜிந்துபிட்டி பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக்கொன்று, இரண்டு சிறுவர்களை காயப்படுத்திய சம்பவமானது, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான 'பழனி ரிமோஷன்' என்பவரால் திட்டமிடப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர், மற்றொரு திட்டமிட்ட குற்றவாளியான 'புஷ்பராஜா' என்றழைக்கப்படும்…
12 கிலோ கிராம் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

12 கிலோ கிராம் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

6 கிலோ 'ஐஸ்' மற்றும் 6 கிலோ ஹெராயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள கொடகம-பலட்டுவ சந்திப்புப் பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் பயன்படுத்திய வாகனமும்…