Posted inBusiness Crime News news
ஜிந்துபிட்டி துப்பாக்கிச்சூட்டின் பின்னணியில் பாதாள உலகமா?
ஜிந்துபிட்டி பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக்கொன்று, இரண்டு சிறுவர்களை காயப்படுத்திய சம்பவமானது, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான 'பழனி ரிமோஷன்' என்பவரால் திட்டமிடப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர், மற்றொரு திட்டமிட்ட குற்றவாளியான 'புஷ்பராஜா' என்றழைக்கப்படும்…

