வீடுகளை இழந்தவர்களுக்கு நற்செய்தி: ஜனாதிபதியின் அதிரடித் திட்டம்

வீடுகளை இழந்தவர்களுக்கு நற்செய்தி: ஜனாதிபதியின் அதிரடித் திட்டம்

அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு வழங்கும் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 9 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 10 ஆவது பாராளுமன்றத்தின் நிதி, திட்டமிடல் மற்றும்…
பட்டத்துடன் வான்நோக்கி இழுத்துச் செல்லப்பட்ட இளைஞன்

பட்டத்துடன் வான்நோக்கி இழுத்துச் செல்லப்பட்ட இளைஞன்

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் வழமைபோல இம்முறையும் பட்டத் திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. எனினும், இன்றைய கொண்டாட்டத்தின் போது எதிர்பாராத விதமாக இளைஞர் ஒருவர் பட்டத்துடன் வானில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவானது. பல இளைஞர்கள் இணைந்து ஒரு…
நுவரெலியா கிரகரி வாவியில் வீழ்ந்த வானூர்தி! தரையிறங்கும் போது நேர்ந்த விபத்து

நுவரெலியா கிரகரி வாவியில் வீழ்ந்த வானூர்தி! தரையிறங்கும் போது நேர்ந்த விபத்து

நுவரெலியா, கிரகரி வாவியில் தரையிறங்க முயன்ற நீரில் இறங்கும் திறன் கொண்ட வானூர்தி (Seaplane) ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.தரையிறங்கும் போது வீசிய பலத்த காற்று காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.விபத்தின் போது விமானத்தில் 2 விமானிகள்…
வானிலையில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்

வானிலையில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும், நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின்…
எரிபொருள் விலை அதிகரிப்பால் பேருந்து கட்டணம் உயருமா?

எரிபொருள் விலை அதிகரிப்பால் பேருந்து கட்டணம் உயருமா?

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்கள் மற்றும் பாடசாலை மாணவர் போக்குவரத்து சிற்றூர்தி கட்டணங்களை உயர்த்துவதில்லை என போக்குவரத்து சங்கங்கள் தீர்மானித்துள்ளன.நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைத் திருத்தத்தை மேற்கொண்டது.இதன்படி, லங்கா…
3 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்படும் – அமைச்சர் உறுதி

3 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்படும் – அமைச்சர் உறுதி

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம் நகர்ந்து வருவதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் ஒரு மின் அலகின் சராசரி உற்பத்திச் செலவு…
பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் மீதான தடை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு!

பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் மீதான தடை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு!

பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் (Perpetual Treasuries Limited) நிறுவனம் ஒரு முதன்மை வணிகராக செயற்படுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச்…
இலங்கை அரச வைத்தியசாலையில் மருந்தோடு விருந்து – அரசாங்கத்தின் புதிய திட்டம்

இலங்கை அரச வைத்தியசாலையில் மருந்தோடு விருந்து – அரசாங்கத்தின் புதிய திட்டம்

இதுவரை காலமும் பின்பற்றப்பட்டு வந்த "ஒரே தட்டில் அனைத்து உணவுகளையும் பரிமாறும்" முறை கைவிடப்படவுள்ளமை இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமாக கூறப்படுகிறது.அதற்குப் பதிலாக சோறு, காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் புரதச் சத்துணவுகள் (இறைச்சி, மீன் அல்லது முட்டை) ஆகியவை…
நாட்டின் தலையெழுத்தை மாற்ற எதிர்க்கட்சிகள் இணைய வேண்டும்! – நாமல்

நாட்டின் தலையெழுத்தை மாற்ற எதிர்க்கட்சிகள் இணைய வேண்டும்! – நாமல்

நாட்டின் தலைவிதியை மாற்றியமைக்க வேண்டுமானால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்த ஒரு கூட்டணியை உருவாக்குவதே ஒரே வழி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். "அரசியல் கட்சிகள் பிளவுபட்டு நாட்டை பலவீனப்படுத்துவதை விட, அவை ஒன்றிணைந்து செயற்பட…
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் கைது தொடர்பில் வெளியான தகவல்¡¡

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் கைது தொடர்பில் வெளியான தகவல்¡¡

இலங்கை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கம்பகா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக குற்றத்தடுப்பு பிரிவினர் 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது தனிப்பட்ட துப்பாக்கியை திட்டமிடப்பட்ட…