Posted inCrime News Health news
வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஆறு உணவகங்களுக்கு பூட்டு!
வவுனியா நகரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஆறு உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால் மூடப்பட்டுள்ளது.குறித்த உணவகங்கள் நேற்றைய தினம் (06.02.2026) இவ்வாறு மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.சுகாதார பரிசோதகர்களால் அந்த உணவங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவை சுகாதார சீர்கேட்டுடன் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து குறித்த உணவகங்களை…









