Posted innews Sri Lankan news
நாட்டிலுள்ள அனைத்து சிறைச் சாலைகளுக்கும் தீவிர பாதுகாப்பு!!
நாட்டிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளுக்கும் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினரால் வழங்கப்படும் பாதுகாப்புத் தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலை அமைப்பின் பாதுகாப்பைத் தொடர்ந்து உறுதிசெய்யும் பொருட்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை,…









