Posted innews Sri Lankan news
நாட்டில் இன்று பலத்த மழை – வெளியான அறிவிப்பு!!
இன்று, மழைக்காலநிலை தொடர்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு…









