Posted innews Tamil news world news
ஈரானில் இருந்து வெளியேறுமாறு தமது பிரஜைகளை வலியுறுத்திய இந்தியா
ஈரானில் உள்ள இந்தியர்களை வெளியேறுமாறு இந்தியா தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது ஈரானில் அதிகரித்து வரும் பதற்ற நிலையை கருத்தில் கொண்டு, இதனை இந்தியா அறிவித்துள்ளது. தற்போது ஈரானில் உள்ள இந்தியர்கள் "கிடைக்கக்கூடிய வழிகளைப் பயன்படுத்தி" அங்கிருந்து வெளியேறுமாறு இந்தியா அறிவுறுத்தியுள்ளது. ஈரானுக்கான…









