
சமையல் செய்யவில்லை என்பதையே பிரதான காரணமாக கொண்டு விவாகரத்து கோர முடியாது என்பதையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது இந்த னிலை மும்பை நிதிமன்றின் இந்த தீர்ப்பு, குடும்ப நீதிமன்றங்களிலும், திருமண விவாதங்களிலும் முக்கிய முன்னுதாரணமாக மாறலாம் என சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.
