ஒரு வேளை உணவைத் தியாகம் செய்த சிறைக்கைதிகள்

ஒரு வேளை உணவைத் தியாகம் செய்த சிறைக்கைதிகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, இலங்கையிலுள்ள 10 சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் தங்களது ஒரு வேளை உணவைத் தியாகம் செய்து, 34.6 லட்சம் ரூபா மதிப்பிலான உணவுப் பொருட்களைப் பங்களிப்பாக வழங்கியுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைக்கைதிகள் தங்களுக்கு…
முரசுமோட்டையில் கோர விபத்து: நால்வர் பலி, ஒருவர் படுகாயம்!

முரசுமோட்டையில் கோர விபத்து: நால்வர் பலி, ஒருவர் படுகாயம்!

பரந்தன் - முல்லைத்தீவு பிரதான வீதியின் முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பேருந்தும், சிற்றூர்ந்தும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறையை அச்சுறுத்தும் கடல் – ஊருக்குள் கடல் நீர் புகும் அபாயம்!

பருத்தித்துறையை அச்சுறுத்தும் கடல் – ஊருக்குள் கடல் நீர் புகும் அபாயம்!

நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட கடும் கடற்கொந்தளிப்பால், பருத்தித்துறை, தும்பளை கிழக்கு பகுதியில் உள்ள மூர்க்கம் கடற்கரை மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறுவர் பூங்கா, நடைபாதை, கொங்கிறீட் வீதி மற்றும் சிமெந்து இருக்கைகள் உள்ளிட்ட அனைத்து நிரந்தர…
“என்னை உருவாக்கியது கல்விதான்; அதை நான் ஒருபோதும் அழிக்கமாட்டேன்” – ஜனாதிபதியின் உணர்வுபூர்வ கருத்து

“என்னை உருவாக்கியது கல்விதான்; அதை நான் ஒருபோதும் அழிக்கமாட்டேன்” – ஜனாதிபதியின் உணர்வுபூர்வ கருத்து

பிள்ளைகளின் குழந்தைப் பருவத்தைப் பறித்த கல்வி முறை மாற வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாம் ஒரு சிறந்த கல்வி முறையை உருவாக்க வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்போது, ​​பொருத்தமற்ற அல்லது நோக்கமற்ற விடயங்கள் பரவுவகதாக…
உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை வெளியானது

உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை வெளியானது

2026 ஆம் ஆண்டுக்குரிய பிரதான பாடசாலைப் பரீட்சைகள் நடத்தப்படும் காலப்பகுதிகள் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பொதுத் தகவல் தொழில்நுட்பப் (GIT) பரீட்சையை நாளை (11) நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும்…
அடுத்த 72 மணித்தியாலங்கள் குறித்து மிக மிக அவதானம்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடுத்த 72 மணித்தியாலங்கள் குறித்து மிக மிக அவதானம்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் மட்டக்களப்புக்கு கிழக்காக காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், யாழ்ப்பாணத்தை அண்மிக்கும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைகழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வுப் பாதை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள…
முல்லைத்தீவு சிறுமியின் சர்ச்சைக்குரிய மரணம் – சபையில் கேள்வி எழுப்பிய அர்ச்சுனா

முல்லைத்தீவு சிறுமியின் சர்ச்சைக்குரிய மரணம் – சபையில் கேள்வி எழுப்பிய அர்ச்சுனா

முல்லைத்தீவு - சிலாவத்தையைச் சேர்ந்த சிறுமி டினோஜாவின் மரணம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சரிடம் பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் இன்று (09.01.2026) உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டிருந்தார். அம்புலுவாவ மண்சரிவை ஆராய…
பாடசாலை பாடத்திட்டங்களில் இணையதள இணைப்புகளை நீக்கத் தீர்மானம் – பிரதமர்

பாடசாலை பாடத்திட்டங்களில் இணையதள இணைப்புகளை நீக்கத் தீர்மானம் – பிரதமர்

இரண்டாம் மற்றும் மூன்றாம் பாடசாலைத் தவணைகளுக்குரிய கற்றல் தொகுதிகளை தயாரிக்கும்போது,தற்போது கற்றல் தொகுதிகளில் உள்ளடக்கப்பட்டுள்ள இணையதளங்கள் மற்றும் ஏனைய மூலங்கள் எவற்றுக்கும் பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை எனப் பிரதமர் சுட்டிக்காட்டினார். அரசாங்க இணையதளங்களைப் பயன்படுத்தும்போது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் அல்லது…
திருகோணமலையில் தீவிரமடையும் கடல் அரிப்பு –  கடற்றொழிலாளர் வாடிகள் மற்றும் வீடுகள் சேதம்

திருகோணமலையில் தீவிரமடையும் கடல் அரிப்பு – கடற்றொழிலாளர் வாடிகள் மற்றும் வீடுகள் சேதம்

திருகோணமலை, வீரநகர் பகுதியில் நிலவும் கடும் கடல் அரிப்பு காரணமாக கடற்றொழிலாளர்களின் வாடிகள் மற்றும் குடியிருப்புக்கள் பாரிய பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இன்றைய (08) நிலவரப்படி நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது. சீரற்ற…
கிளிநொச்சி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலர் நியமனம்

கிளிநொச்சி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலர் நியமனம்

கிளிநொச்சி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலர் நியமனம்கிளிநொச்சி பிரதேச செயலகத்திற்கு 07.01.2026 அன்று புதிய உதவி பிரதேச செயலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இலங்கை நிர்வாக சபையின் திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த கெங்காதரன் ரஜீவன் என்பவரே குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக…