நாமலுக்கு வந்த மகிந்தவின் முக்கிய சொத்து!!

நாமலுக்கு வந்த மகிந்தவின் முக்கிய சொத்து!!

 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம் நாமல் ராஜபக்ஷவுக்கு கைமாற்றப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. வளையொளி தளமொன்றில் நடந்த அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ச எம்.பி இதனை தெரிவித்துள்ளார். அதில் தொடருந்து கருத்து தெரிவித்த…
கொழும்பு பல்கலைக் கழகத்திற்கு எதிராக மாணவர் முறைப்பாடு!!

கொழும்பு பல்கலைக் கழகத்திற்கு எதிராக மாணவர் முறைப்பாடு!!

 தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையின் காரணமாக தனக்கு தேர்வு மதிப்பெண்களை சரியாக வழங்கவில்லை என கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கு எதிராக முன்னாள் மாணவர் ஒருவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஒருவர், நிர்வாகம் மற்றும் விரிவுரையாளர்கள் குழுவினரின் தேர்வு முறைகேடுகள்,…
மூத்த தமிழ் அறிஞர் “வாகரை வாணன்” காலமானார்!!

மூத்த தமிழ் அறிஞர் “வாகரை வாணன்” காலமானார்!!

​மட்டக்களப்பு மண்ணின் அறிவுக் களஞ்சியமும், ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென அழியாத தடம் பதித்த மூத்த தமிழ் அறிஞரும் பிரபல எழுத்தாளருமான ‘வாகரை வாணன்’ (அரியரெத்தினம்) அவர்கள் தனது 85 ஆவது வயதில் நேற்று(10.08.2026)அன்று மட்டக்களப்பு நாவற்குடாவில் இறையடி சேர்ந்தார்.…
மகரகம புற்றுநோய் வைத்திய சாலையில் புலமைப் பரிசில் பரீட்சை!!

மகரகம புற்றுநோய் வைத்திய சாலையில் புலமைப் பரிசில் பரீட்சை!!

 கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடெங்கும் புலமைப்பயிசில் பரீட்சைகள் இடம்பெற்ற வேளை மகரகம புற்றுநோய் வைத்தியசாலையிலும் மாணவர்கள் பரீட்சை எழுதியிருந்தனர். பரீட்சை எழுதிய மாணவர்களைக் காணும் போது, மனம் ஒருமுறை கருகி வெடிக்கிறது . புத்தகங்களையும் கனவுகளையும் கைகளில் ஏந்தி, வாழ்க்கையின் அடுத்த படியை…
குருவிட்ட சிறைச்சாலை கலவரம் தொடர்பில் வெளியான தகவல்!!

குருவிட்ட சிறைச்சாலை கலவரம் தொடர்பில் வெளியான தகவல்!!

 குருவிட்ட சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரு குழுக்களைச் சேர்ந்த கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான மோதலின்போது, சிறைச்சாலையின் மூன்று கட்டிடங்களின் கூரைகள் பலத்த சேதமடைந்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதலின்போது கைதிகள் கட்டிடங்களின் கூரைத் தகடுகளை அகற்றி, அவற்றைப் பயன்படுத்தி பாதுகாப்பு…
நடுவானில் 300 அடி சரிந்த ஏர் இந்தியா விமானம்!!

நடுவானில் 300 அடி சரிந்த ஏர் இந்தியா விமானம்!!

 தாய்லாந்தின் பூக்கெட் நகரிலிருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் கடுமையான வானிலை மாற்றத்தை சந்தித்து திடீரென 300 அடி உயரம் கீழே சரிந்த விபத்து குறித்து விசாரணை இடம்பெற்று வருவதாக  இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளன. ஆகஸ்ட் 4-ம்…
புனித நகர் வித்யாலய மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி!!

புனித நகர் வித்யாலய மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி!!

 யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் புனித நகர் வித்யாலயா மாணவர்களுக்கு இலங்கை முதலுதவி சங்கத்தினரால் முதல்வர் பயிற்சி வழங்கி வைக்கப்பட்டுள்ளது   இலங்கை முதலுதவி சங்கத்தின் தேசிய கண்காணிப்பாளர் வை. மோகனதாஸ் தலைமையிடம் பெற்ற நிகழ்வில் முதலுவி பயிற்சியினை பயிற்றவிப்பாளர்களான  திரு.அன்பரசன், திருமதி மனோன்மணி…
போதைப் பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையா!!

போதைப் பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையா!!

 போதைப்பொருட்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில்…
11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழில்!!

11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழில்!!

 11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர் அரசர் அருளாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும், தமிழி அமைப்பும் இணைந்து நடத்திய தனிநாயகம் நினைவரங்க நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக்…
கிளிநொச்சி – முழங்காவில் வங்கி கிளையில் இருவர் கைது!!

கிளிநொச்சி – முழங்காவில் வங்கி கிளையில் இருவர் கைது!!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி  நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக சந்தேகநபர்கள் இப்போலிப் நாணயத்தாள்களைக் கொண்டு வந்திருந்த நிலையில் நேற்று (08)  கைதுஇருவரும் செய்யப்பட்டதாககூறப்படுகிறது. இச்சம்பவம்…