அரசியல்வாதி ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்!!

அரசியல்வாதி ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்!!

 கொழும்பு 07ல் பிலவர் வீதியில் உள்ள ஆடம்பர வீடொன்றை கோடி கணக்கில் கொள்வனவு செய்த எதிரணியில் அங்கம் வகிக்கும் பிரபல அரசியல்வாதி ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரியருகிறது.


வடமேல் மாகாணத்தில் உயர் பதவி வகித்த இந்த எதிர்க்கட்சி அரசியல்வாதிக்கு எதிராக, பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, சில செல்வாக்குமிக்க நபர்களின் தலையீட்டினால் அவர் அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார்

எவ்வாறாயினும், இந்த நபர் இந்தச் சொத்தை தனது சொந்தப் பெயரில் வாங்கினாரா, அல்லது தனது கட்சியைச் சேர்ந்த வேறு ஏதேனும் ஒரு செல்வாக்குமிக்க நபரின் பெயரில் வாங்கினாரா என்பது தொடர்பாக தற்போது ஒரு விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *