காலமும் தேவையும்!!

காலமும் தேவையும்!!

அனைத்து மக்களும் தமது சொந்த மண்ணில் அக, புறச் சூழலில் சுதந்திரத்துடன் வாழும் நிலையை உருவாக்குவதும் உறுதி செய்வதுமே சுயநிர்ணயம் என கூறப்படுகிறது.அந்த வகையில் நோக்கினால், இந்த நாட்டில் தமிழ் மக்கள் அவ்வாறான ஒரு நந்நிலையை காண்கின்றனரா என்பது பற்றி நாம்…
வெளிநாடு அனுப்புவதாக கூறி வைத்திய தம்பதியினர் செய்யும் மோசடி!!

வெளிநாடு அனுப்புவதாக கூறி வைத்திய தம்பதியினர் செய்யும் மோசடி!!

யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பெண் ஒருவரிடம் சுமார் 30 இலட்சம் ரூபாய்க்கு அதிகமாக வைத்திய தம்பதிகள் ஏமாற்றி உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கை பொலிசில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த வைத்திய தம்பதி, தனது அக்காவை…
காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்துள்ள கோரிக்கை!!

காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்துள்ள கோரிக்கை!!

யாழ். காங்கேசன்துறை ஊரணி கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்று இரு மீனவர்கள் ஆறு நாட்களாகியும் கரை திரும்பாத நிலையில் அவர்களின் நிலைமை தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் கடத்தொழில் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தார். இன்று…
விவாத வேள்வி போட்டியில் வெற்றியீட்டியது யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி!!

விவாத வேள்வி போட்டியில் வெற்றியீட்டியது யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி!!

கொழும்பு  இந்துக்கல்லூரியினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட " விவாத வேள்வி_2026" போட்டியில் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியின் விவாத அணி, மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. தகுதிச் சுற்றுக்களில் முறையே    கொழும்பு பிஷப் கல்லூரி , டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி, திருகோணமலை கோணேஸ்வரா…
காலி கடலில் உதவி கோரும் ஈரான் கப்பல் – கொழுப்பு தூதரகத்துக்கு அறிவிப்பு!!

காலி கடலில் உதவி கோரும் ஈரான் கப்பல் – கொழுப்பு தூதரகத்துக்கு அறிவிப்பு!!

ஈரான் கடற்படையின் தெற்கு கடற்படையில் உள்ள 'ஐரிஸ் தேனா' (IRIS Dena) எனப்படும் ஈரான் கப்பல் ஒன்று இலங்கைத்தீவின் காலி கடலில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் தரித்து நின்று உதவி கோரியுள்ளது.  இதனால், இலங்கை கடற்படையும், இலங்கை…
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் பருத்தித்துறை நகர சபை புதிய தீர்மானம்!!

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் பருத்தித்துறை நகர சபை புதிய தீர்மானம்!!

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரியும் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட விருக்கின்ற பயங்கர வாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும்  சடடத்தைக் கொண்டுவர வேண்டாம் என்றும் பருத்தித்துறை நகரசபையில் தீர்மானம் நிறைவேற்ப்பட்டுள்ளது.  பருத்தித்துறை நகர சபை அமர்வு தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல்…
விரைவில் வரவுள்ளது வடக்கின் போர்!!

விரைவில் வரவுள்ளது வடக்கின் போர்!!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க “வடக்கின் போர்” என அழைக்கப்படும் துடுப்பாட்டப் போட்டி இம் மாதம் 119வது முறையாக நடத்தப்பட உள்ளது. மூன்று நாள் போட்டி மார்ச் 5, 6 மற்றும்…