வெளிநாட்டில் மீட்கப்பட்ட இலங்கை இளைஞர்கள்!!

வெளிநாட்டில் மீட்கப்பட்ட இலங்கை இளைஞர்கள்!!

 கனடா செல்ல ஆசைப்பட்டு எத்தியோப்பியாவில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலால் பணயக் கைதியாக வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் எத்தியோப்பிய அதிகாரிகள் இணைந்து நடத்திய நடவடிக்கையைத் தொடர்ந்து மூன்று இலங்கை நாட்டினரும் விடுவிக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *