Posted innews Tamil news
கிளிநொச்சி மண்ணில் வெளியீடு கண்டது “வைரக்குடுவை” நூல்!!
புலம்பெயர் வாழ் கவிஞர் து. திலக் உருவாக்கிய 25 ஆளுமைகளின் ஆற்றல்களை உள்ளடக்கிய வைரக்குடுவை எனும் ஆவண த் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்வு கிளிநொச்சி கே. கே மண்டபத்தில் இன்று (09.11.2025) சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட…








