யாழ். மண்ணில் முதலீடுகள் குவியும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நம்பிக்கை!

யாழ். மண்ணில் முதலீடுகள் குவியும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நம்பிக்கை!

பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்கள், யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பற்றிக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை, இன்று சந்தித்து கலந்துரையாடிய போது அவர் இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார். அத்துடன், மாவட்டத்தின் தற்போதைய…
படிப்பினை!!

படிப்பினை!!

ஒரு மனிதர் சாலை ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது தெரியாமல் இன்னொரு நபர் மீது இடித்துவிட்டார். ▪ ஐயோ… தெரியாமல் இடித்து விட்டேன் மன்னித்து விடுங்கள் என்று இவர் சொல்ல, பரவாயில்லை என்று அவர் சொல்ல இருவருமே கண்ணியத்துடனும் புன்னகையுடனும் விடைபெற்றார்கள். அவர்களிடையே…
ஊர் நினைவு – பாகம் 3!!

ஊர் நினைவு – பாகம் 3!!

ஊருக்கு வருவது ஏன் புலம்பெயர்ந்த எங்களுக்கு இவ்வளவு அலாதியான மகிழ்ச்சி தருது என்பதை நான் நிறையத் தரம் யோசிச்சுப் பாத்திருக்கிறன்… வேற என்ன… அந்தப் புழுதி மண், கால்களில பட்டு, சுவாசத்தில் கலந்து மனதை நிறைச்சிடுது. அந்த மண்ணை உரஞ்சி உரஞ்சி…