Posted innews Sri Lankan news
பாடசாலை மாணவர்களிடையே கத்தி குத்து!!
அனுராதபுரம் மாவட்டத்தின் எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் இன்று (13) இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் உடனடியாக எப்பாவலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்களில் எவரின் நிலையும் கவலைக்கிடமாக…









