பாடசாலை மாணவர்களிடையே கத்தி குத்து!!

பாடசாலை மாணவர்களிடையே கத்தி குத்து!!

 அனுராதபுரம் மாவட்டத்தின் எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் இன்று (13) இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் உடனடியாக எப்பாவலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்களில் எவரின் நிலையும் கவலைக்கிடமாக…
நலன்புரி நன்மைகளில் மாற்றம்!!

நலன்புரி நன்மைகளில் மாற்றம்!!

 இலங்கையில் நடைமுறையில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் உதவிபெறும் சுமார் ஒரு இலட்சம் குடும்பங்கள் தற்போது நிலையான வருமானம் பெறும் நிலைக்குத் முன்னேறியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, 2027 முதல் 2029 வரையிலான காலப்பகுதியில் அந்தக் குடும்பங்களை படிப்படியாக…
இளம் பெண்களின் படங்களை வைத்து மோசடி- மக்களுக்கு எச்சரிக்கை!!

இளம் பெண்களின் படங்களை வைத்து மோசடி- மக்களுக்கு எச்சரிக்கை!!

 இளம் பெண்களின் போலிப் புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்கள் வழியாக செய்யப்படும் மோசடி வழக்குகள் குறித்து, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் தங்களுக்கு அதிக முறைப்பாடுகள் வந்துகொண்டிருப்பதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது .இவ்வாறு பராமரிக்கப்படும் சமூக ஊடகக் கணக்குகளுக்கு,…
தொடரும் மோசமான காலநிலை!!

தொடரும் மோசமான காலநிலை!!

 இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நீடித்து  வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தாழமுக்கம் அடுத்த 48 மணித்தியாலங்களில் இலங்கையை விட்டு விலகிச் செல்லக்கூடும் என்றும், பின்னர் படிப்படியாக வலுவிழக்கும் சாத்தியம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்…
சுவிஸ் – பேண் நகரில் நடந்தேறிய வைரக்குடுவை நூல் அறிமுகவிழா!!

சுவிஸ் – பேண் நகரில் நடந்தேறிய வைரக்குடுவை நூல் அறிமுகவிழா!!

யாழ்/உரும்பையூர் து.திலக் (கிரி) சுவிற்சர்லாந்திலிருந்து வீரகேசரி வார வெளியீட்டில் வாரந்தோறும் எழுதிய படைப்பாளர் பார்வை “வைரக்குடுவை” தொகுதி 01, ஆளுமைகள் 25 நூல் அறிமுகவிழா கடந்த 09.05.2026 சனிக்கிழமையன்று சுவிற்சர்லாந்து Eropaplatz B1, 3008 Bern எனும் இடத்தில் தாயக அறிவிப்பாளர்…
விரிவுரையாளர் த.அஜந்தகுமாரின் மூன்று நூல்கள் வெளியீடு!!

விரிவுரையாளர் த.அஜந்தகுமாரின் மூன்று நூல்கள் வெளியீடு!!

விரிவுரையாளர் அஜந்தகுமாரின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா,  இன்றைய தினம் பிற்பகல் 3:30 மணியளவில்  வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் விரிவுரையாளரும்,  எழுத்தாளருமான புலோலியூர்  வேல்.நந்தகுமார் தலைமையில் இரண்டு நிமிட அக வணக்கத்துடன் மங்கள சுடர்கள் ஏற்றப்பட்டு …
விஜய் பதவியேற்பில் முளைத்த சர்ச்சை!!

விஜய் பதவியேற்பில் முளைத்த சர்ச்சை!!

 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் வரிசைப்படுத்தப்பட்ட விதம் தொடர்பாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இவ்விழாவில் பதவியேற்புக்கு முன்பாக தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. அதாவது முதலில் மத்திய அரசின்படி உத்தரவின்படி வந்தே மாதரமும், இரண்டாவது…
மகிந்தவுக்கு வந்த கடிதம் – வலுக்கும் சிக்கல்!!

மகிந்தவுக்கு வந்த கடிதம் – வலுக்கும் சிக்கல்!!

 எயார்பஸ் ஒப்பந்தம் மற்றும் அது சார்ந்த கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் அளிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வாக்குமூலம் அளிப்பதற்காக எதிர்வரும் 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில்…
கணவருடன் சென்ற மகள், பேரப்பிள்ளையைக்  காணவில்லை – பொலிசில் முறைப்பாடு!!

கணவருடன் சென்ற மகள், பேரப்பிள்ளையைக் காணவில்லை – பொலிசில் முறைப்பாடு!!

 மன்னாரில் இருந்து கணவருடன் மட்டக்களப்புக்கு சென்ற தனது மகளையும், பேர பிள்ளையையும் காணவில்லை என தாய் ஒருவர் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (8) முறைப்பாடு செய்துள்ளனர். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரிய மடு கிராமத்தைச் சேர்ந்த…
யாழ். போதனா வைத்திய சாலைமில் ஏற்பட்ட தீ விபத்து!!

யாழ். போதனா வைத்திய சாலைமில் ஏற்பட்ட தீ விபத்து!!

யாழ். போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்தில் தீ விபத்து - பல கோடி மருந்துகள் நாசம்!​யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09/05) அதிகாலை பிரதான மருந்துக் களஞ்சியப் பகுதியில் திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டு பெறுமதியான மருந்துகள் எரிந்து நாசமாகியுள்ளது.…