யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு – மருத்துவத்துறையில் 8 தங்கப்பதக்கம் பெற்ற சாதனையாளர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு – மருத்துவத்துறையில் 8 தங்கப்பதக்கம் பெற்ற சாதனையாளர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் மருத்துவத்துறையில் 8 தங்கப்பதக்கங்களை மருத்துவபீட மாணவி செல்வி அபிராமி நாகரட்ணம் பெற்றுள்ளார்.யாழ்.பல்கலைக்கழகப் பொதுப்பட்டமளிப்பு விழாவில் மருத்துவபீட மாணவர்கள் ஐவருக்குத் தங்கப் பதக்கங்கள், சிறப்புப் பரிசில் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர் அந்தவகையில் நற்குணம் அபிராமி,…
AI காதலியை இழந்து தவிக்கும் சாட்ஜிபிடி பயனர்கள்

AI காதலியை இழந்து தவிக்கும் சாட்ஜிபிடி பயனர்கள்

பெப்ரவரி 14 ஆம் திகதி உலகமெங்கும் காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், அன்றைய தினமே தங்களது AI காதலி' பிரிந்ததாக சாட்ஜிபிடி பயனர்கள் தெரிவித்துள்ள வேதனை வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மனிதர்களை விட தங்களை நன்றாக புரிந்துகொண்டு, அதிக அன்பை பொழிந்து…
“தொழில்முயற்சியை கிராமங்களுக்கும் கொண்டு செல்லும் புதிய முன்னெடுப்பு

“தொழில்முயற்சியை கிராமங்களுக்கும் கொண்டு செல்லும் புதிய முன்னெடுப்பு

“Rebuild Industries” உத்தியோகபூர்வ கைத்தொழில் இதழ் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் லேக் ஹவுஸ் நிறுவனத்தில் இன்று வெளியீட்டு வைக்கப்பட்டது.2030ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கை அடைவதற்கான கைத்தொழில் அமைச்சின் விசேட திட்டத்தின்…
ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு பிணை

ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு பிணை

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (18) அனுமதி வழங்கியுள்ளது.அவர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) செயலாளராகப் பணியாற்றிய…
உலக சந்தையில் சரிவைச் சந்தித்த கச்சா எண்ணெய்

உலக சந்தையில் சரிவைச் சந்தித்த கச்சா எண்ணெய்

உலக சந்தைகளில் மிதமாக கச்சா எண்ணெய் விலை சரிவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவிற்கு இன்று பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வந்த…
யாழில் மனைவி மீது கொலைவெறித் தாக்குதல்! கணவன் தலைமறைவு

யாழில் மனைவி மீது கொலைவெறித் தாக்குதல்! கணவன் தலைமறைவு

பியர் போத்தலால் மனைவியை சரமாரியாக குத்தி படுகாயங்களுக்கு உள்ளாக்கி விட்டு கணவர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.பாதிக்கப்பட்ட பெண் ஆபத்தான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் நேற்று இரவு 7:20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.ஆசிரியரான குறித்த பெண் வர்த்தக…
மோடியின் அழைப்பில் இந்தியா விஜயமாகும் ஜனாதிபதி அநுர!

மோடியின் அழைப்பில் இந்தியா விஜயமாகும் ஜனாதிபதி அநுர!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact Summit 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (17) மாலை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.செயற்கை நுண்ணறிவை (AI) மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக்…
இன்று  அபூர்வ நெருப்பு வளைய சூரிய கிரகணம்!

இன்று அபூர்வ நெருப்பு வளைய சூரிய கிரகணம்!

2026ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணமான அபூர்வ வளைய சூரிய கிரகணம் (Annular Solar Eclipse) இன்று (17-02-2026) .இந்த நெருப்பு வளையக் காட்சியைக் காண விண்வெளி ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.இந்தச் சூரிய கிரகணத்தின் பாதையானது பிரதானமாக அண்டார்டிகா மற்றும்…
சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் பயணிகளுடன் சென்ற முச்சக்கரவண்டி திடீரென தீப்பற்றியது

சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் பயணிகளுடன் சென்ற முச்சக்கரவண்டி திடீரென தீப்பற்றியது

முச்சக்கர வண்டி ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் சற்று முன்னர் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவதுபயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகளும்…
2030இல் கடனற்ற இலங்கை – அநுர அரசின் கனவு

2030இல் கடனற்ற இலங்கை – அநுர அரசின் கனவு

கடன் இல்லாத வலுவான உள்நாட்டுப் பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் கவுன்சிலினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு…