காப்புறுதி தொடர்பில் அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு!!

காப்புறுதி தொடர்பில் அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு!!

 அனைத்து அரசு ஊழியர்களும் அரச ஊழியர்களுக்கான மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் “அக்ரஹாரா” தரவுத்தளத்தைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31ஆம் திகதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தேசிய காப்பீட்டு அறக்கொடைப் பண்பாட்டின் தலைவர் டாக்டர் விசாகா வனசிங்க, பயனாளிகள்…
கட்டாய உழைப்பு மூலமாக உருவாகும் பொருட்களுக்கு இறக்குமதி தடை!!

கட்டாய உழைப்பு மூலமாக உருவாகும் பொருட்களுக்கு இறக்குமதி தடை!!

 கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜூலை 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு…
போக்குவரத்து நெரிசல் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் இலங்கை!!

போக்குவரத்து நெரிசல் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் இலங்கை!!

 உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக 'நம்பியோ' (Numbeo) இணையதளம் வெளியிட்டுள்ளது.  அதேநேரம் ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது. உலகின் வாழ்க்கைச் செலவு மற்றும்…
வங்கியில் கணக்கு பேணுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

வங்கியில் கணக்கு பேணுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

 பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட வங்கிக்கணக்கை வெளியாட்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில், ஒருவரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் நிகழும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அவரே பொறுப்பு என்று…
மூத்த இசை நாயகி, ஜானகி மரணம்!!

மூத்த இசை நாயகி, ஜானகி மரணம்!!

 புகழ்பெற்ற மூத்த இந்திய பின்னணி பாடகி எஸ். ஜானகி  தனது 88ஆவது வயதில் காலமானார். இந்த  செய்தியை அவரது பேத்தி அப்சரா வைத்யுலா (Apsara Vydyula) இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ். ஜானகி தனது…
யாழ்- நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலையின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!!

யாழ்- நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலையின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!!

150க்கும் மேற்பட்டோரின் உயிர்களை காவுகொண்ட நவாலி தேவாலயத் தாக்குதலின் 31 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.1995ம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் தேவாலயம் (சென். பீற்றர்ஸ்) மீது சிறிலங்கா விமானப் படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டது.இத்தாக்குதலில் 150இற்கும் மேற்பட்ட…
வெள்ளத்தில் மிதந்து வந்த சிலிண்டர்கள் – அள்ளி எடுத்த மக்கள்!!

வெள்ளத்தில் மிதந்து வந்த சிலிண்டர்கள் – அள்ளி எடுத்த மக்கள்!!

மேற்கு இந்தியாவில் பெய்து வரும் கனமழை மற்றும் கடுமையான வெள்ளப் பெருக்கில், ஆயிரக்கணக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் போர் காரணமாக சமீபகாலமாக நாட்டில் கடுமையான எரிவாயு தட்டுப்பாடு நிலவி…
டெங்கு அபாயம் – இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை!!

டெங்கு அபாயம் – இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை!!

 இலங்கையில் டெங்கு நோயின் தாக்கம் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 34 ஆக அதிகரித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை டெங்கு…
நீர்கொழும்பு சம்பத்தின் சூத்திரதாரி தொடர்பில் வெளியான தகவல்!!

நீர்கொழும்பு சம்பத்தின் சூத்திரதாரி தொடர்பில் வெளியான தகவல்!!

 நீர்கொழும்பு சிறைச்சாலையில் சமீபத்தில் நடந்த கலவரத்தின் முக்கிய சந்தேக நபரும், ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் கும்பலின் உறுப்பினருமான கட்டுவெல்லகம சுரேஷ், சிறைச்சாலைக்குள் வைத்து மற்றொரு குழுவினரால் தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஒரு போட்டி கும்பலால் இந்தத்…
உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் நீதி அமைச்சர்!!

உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் நீதி அமைச்சர்!!

 நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் வெலிக்கடை சிறைச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேரில் சென்று தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இன்று (08) காலை…