Posted innews Sri Lankan news
மே – 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!
தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 நினைவு நிகழ்வு இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்களின் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் இடம்பெற்றிருந்தது. முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் யுத்தத்தின் போது கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. பல்லாயிரக்கணக்கான…









