கொழும்பில் கனமழை – திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்!!

கொழும்பில் கனமழை – திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்!!

 கனமழை காரணமாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த குறைந்தது ஏழு விமானங்கள் இதுவரை வேறு திசைகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

குறித்த விமானங்களில் 5 விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கும், 2 விமானங்கள் இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்திற்கும் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *