900 அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயர்வு

900 அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயர்வு

இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயருகிறது.பாராசிட்டமால் மற்றும் ஆன்டிபயாட்டிக் உள்ளிட்ட சுமார் 900 மருந்துகள் இந்த உயர்வில் அடங்கும்.தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) அறிவிப்பின்படி, இந்த விலை உயர்வு சுமார் 0.65% மட்டுமே இருக்கும்.மொத்த…
50 ஆண்டுகளுக்குப் பின்னர் நிலவுக்கான பயணம் தயார்

50 ஆண்டுகளுக்குப் பின்னர் நிலவுக்கான பயணம் தயார்

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, நிலவைச் சுற்றி வரும் தனது முதல் மனித விண்வெளிப் பயணத்தை ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஏவ நாசா திட்டமிட்டுள்ளது.1இதன்படி 972-க்குப் பிறகு முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ள 'ஆர்டெமிஸ் -…
அமெரிக்காவில் ட்ரம்பிற்கு எதிராக வெடித்தது போராட்டம்

அமெரிக்காவில் ட்ரம்பிற்கு எதிராக வெடித்தது போராட்டம்

“அரசர்கள் வேண்டாம்” என்ற முழக்கத்தின் கீழ் அமெரிக்கா முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்களின் மூன்றாம் கட்டம் தற்போது தொடங்கியுள்ளது.அதன்படி, நியூயோர்க், வோஷிங்டன் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் பல முக்கிய நகரங்களில் இன்று (29) ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக மாபெரும்…
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்துக்கு வெளிநாடொன்றில் கிடைத்த விருது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்துக்கு வெளிநாடொன்றில் கிடைத்த விருது

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம், தென்கொரியாவில் குவாங்ஜூ மனித உரிமை விருது (Gwangju Prize for Human Rights) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.வடக்கு, கிழக்குப் பகுதிகளில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்களுக்காக உண்மையையும் நீதியையும் கோரி, அவர்களின் உறவுகள்…
வவுனியா பல்கலைக்கழக ஊடக கற்கைநெறி மாணவர்களால் ஊடகி சஞ்சிகை வெளியீடு!!

வவுனியா பல்கலைக்கழக ஊடக கற்கைநெறி மாணவர்களால் ஊடகி சஞ்சிகை வெளியீடு!!

வவுனியா பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் தொடர்கல்விக்கான நிலையத்தினால் நடாத்தப்பட்ட ஊடகக் கற்கைகள் மற்றும் இதழியல் உயர் சான்றிதழ் கற்கை நெறி மாணவர்களால் கடந்த ஞாயிற்றுக்கிழமை "ஊடகி" சஞ்சிகையானது வெளியிடும் நிகழ்வு வவுனியாப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.  ஊடகக் கற்கைகள் மற்றும் இதழியல் உயர்…
காலமும் தேவையும்!!

காலமும் தேவையும்!!

அனைத்து மக்களும் தமது சொந்த மண்ணில் அக, புறச் சூழலில் சுதந்திரத்துடன் வாழும் நிலையை உருவாக்குவதும் உறுதி செய்வதுமே சுயநிர்ணயம் என கூறப்படுகிறது.அந்த வகையில் நோக்கினால், இந்த நாட்டில் தமிழ் மக்கள் அவ்வாறான ஒரு நந்நிலையை காண்கின்றனரா என்பது பற்றி நாம்…
வெளிநாடு அனுப்புவதாக கூறி வைத்திய தம்பதியினர் செய்யும் மோசடி!!

வெளிநாடு அனுப்புவதாக கூறி வைத்திய தம்பதியினர் செய்யும் மோசடி!!

யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பெண் ஒருவரிடம் சுமார் 30 இலட்சம் ரூபாய்க்கு அதிகமாக வைத்திய தம்பதிகள் ஏமாற்றி உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கை பொலிசில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த வைத்திய தம்பதி, தனது அக்காவை…
காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்துள்ள கோரிக்கை!!

காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்துள்ள கோரிக்கை!!

யாழ். காங்கேசன்துறை ஊரணி கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்று இரு மீனவர்கள் ஆறு நாட்களாகியும் கரை திரும்பாத நிலையில் அவர்களின் நிலைமை தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் கடத்தொழில் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தார். இன்று…
விவாத வேள்வி போட்டியில் வெற்றியீட்டியது யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி!!

விவாத வேள்வி போட்டியில் வெற்றியீட்டியது யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி!!

கொழும்பு  இந்துக்கல்லூரியினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட " விவாத வேள்வி_2026" போட்டியில் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியின் விவாத அணி, மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. தகுதிச் சுற்றுக்களில் முறையே    கொழும்பு பிஷப் கல்லூரி , டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி, திருகோணமலை கோணேஸ்வரா…
காலி கடலில் உதவி கோரும் ஈரான் கப்பல் – கொழுப்பு தூதரகத்துக்கு அறிவிப்பு!!

காலி கடலில் உதவி கோரும் ஈரான் கப்பல் – கொழுப்பு தூதரகத்துக்கு அறிவிப்பு!!

ஈரான் கடற்படையின் தெற்கு கடற்படையில் உள்ள 'ஐரிஸ் தேனா' (IRIS Dena) எனப்படும் ஈரான் கப்பல் ஒன்று இலங்கைத்தீவின் காலி கடலில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் தரித்து நின்று உதவி கோரியுள்ளது.  இதனால், இலங்கை கடற்படையும், இலங்கை…