கிளிநொச்சி – உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி!!

கிளிநொச்சி – உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி!!

கிளிநொச்சி  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் 16.06.2026 இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலியாகியுள்ளார். தனது பணியினை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் - அளவெட்டி பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த இளைஞன் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியருகில் இருந்த மரத்துடன்…
ஹேர்மூஸ் நீரிணை தொடர்பான கட்டண விவகாரம்!!

ஹேர்மூஸ் நீரிணை தொடர்பான கட்டண விவகாரம்!!

 ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சர்வதேசக் கப்பல்களுக்கு ஈரான் அரசு போக்குவரத்து மற்றும் வழிகாட்டுதல் கட்டணங்களை விதிப்பது முற்றிலும் 'நியாயமற்றது' என்று சாத்தம் ஹவுஸ் அமைப்பின் சர்வதேச சட்டப் பிரிவு இயக்குநர் மார்க் வெல்லர் தெரிவித்துள்ளார். இது குறித்து அல் ஜசீரா…
சுரேஸ் சாலே விவகாரம் – சி. ஐ. டி. மீது மனித உரிமை குற்றச்சாட்டு!!

சுரேஸ் சாலே விவகாரம் – சி. ஐ. டி. மீது மனித உரிமை குற்றச்சாட்டு!!

 அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே விவகாரத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மீது இலங்கை மனித உரிமை ஆணைக்குழு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. சலே சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டாரா என்ற விவகாரம் தொடர்பில் ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றது. அந்த…
காணி இல்லாத குடும்பங்களுக்கு அடுக்கு மாடி வீடுகள் வழங்க திட்டம்!!

காணி இல்லாத குடும்பங்களுக்கு அடுக்கு மாடி வீடுகள் வழங்க திட்டம்!!

 யாழ்ப்பாணத்தில் காணி இல்லாத குடும்பங்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளை அமைத்து வீட்டு வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று…
வெளிநாட்டில் தடகளப் போட்டியில் சாதனை படைத்த இலங்கை வீரர்!!

வெளிநாட்டில் தடகளப் போட்டியில் சாதனை படைத்த இலங்கை வீரர்!!

 செக் குடியரசில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற Ostrava Golden Spike தடகளத் தொடரில், இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர் Rumesh Tharanga தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற ருமேஷ்…
கனடாவில் தமிழ் வம்சாவளி இளைஞன் கைது!!

கனடாவில் தமிழ் வம்சாவளி இளைஞன் கைது!!

 கனடாவில் 13 வயதிற்குட்பட்ட சிறுமிகளுடன் இணையவழி தகாத தொடர்புகளை பேணியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, மனு சுகுணகுமார் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…
கால்பந்து மைதானத்தில் உலகளவில் கவனம் பெற்ற பெண்!!

கால்பந்து மைதானத்தில் உலகளவில் கவனம் பெற்ற பெண்!!

 சர்வதேச கால்பந்துப் போட்டிகளின் போது, மைதானத்தில் இருக்கும் ரசிகர்களின் உற்சாகமும், சில எதிர்பாராத நிகழ்வுகளும் உலகளாவிய கவனத்தை ஈர்ப்பது வழக்கம். அந்த வகையில், அமெரிக்காவில்  இடம்பெற்று வரும்  2026 FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரின் போது, மைதானத்தில் தனது தன்னம்பிக்கை மிக்க…
அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!!

அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!!

 நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை இலக்காகக் கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக அனைத்து மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் விசேட சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நுளம்பு இனப்பெருக்கம் செய்யும்…
உகளவில் மக்களிடம் பெரும் ஆதிக்கம் செலுத்தும் சமூக வலைத்தளம்!!

உகளவில் மக்களிடம் பெரும் ஆதிக்கம் செலுத்தும் சமூக வலைத்தளம்!!

 பாரம்பரிய ஊடகங்களை விட சமூக வலைதளங்கள் மற்றும் காணொளி தளங்களையே மக்கள் அதிகளவில் நாடுவதாக 'ரொய்ட்டர்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் செய்தி அறிக்கை 2026' தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள 48 நாடுகளில், சுமார் 1,00,000 மக்களிடம் நடத்தப்பட்ட இணையவழி ஆய்வுகளின் அடிப்படையில் இந்த…
சுரேஸ் சாலே தொடர்பான நீதிமன்ற உத்தரவு!!

சுரேஸ் சாலே தொடர்பான நீதிமன்ற உத்தரவு!!

 சுரேஷ் சலே தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்புகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் காணொளிகளை சேகரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறுபேரும் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி மேன்முறையீட்டு…