கொழும்பில் சீனநாட்டு பிரஜை அதிரடி கைது!!

கொழும்பில் சீனநாட்டு பிரஜை அதிரடி கைது!!

 கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி முகத்திடல் பகுதியில் கோட்டை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் திடீர் சோதனை நடத்தப்பட்ட போது, சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் சீன நாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து…
பிரான்ஸில் பரவும் காட்டு தீ – போக்குவரத்து பாதிப்பு!!

பிரான்ஸில் பரவும் காட்டு தீ – போக்குவரத்து பாதிப்பு!!

 பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற ஃபோன்டைன்பிளூ காடுகளில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ, பாரிஸ் நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸிலிருந்து தென்கிழக்கே சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள இந்த காட்டுப்பகுதியில், சூடான காற்று காரணமாகத் தீ மிக வேகமாகப்…
காக்கை தீவு மக்களின் முக்கிய பிரச்சினை!!

காக்கை தீவு மக்களின் முக்கிய பிரச்சினை!!

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியான காக்கை தீவுப் பகுதியில் மாநகர சபையால் கழிவுகள் கொட்டப்பட்டு அவை உரிய முறையில் தரம் பிரிக்கப்படாது அல்லது மீழ் சுழற்சிக்கி உட்படுத்தப்படாது தீ வைத்து கொளுத்தப்படுவதால் அருகில் உள்ள கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம்…
சென்னையில் பொ. ஐங்கரநேசனின் ‘வேர்முகங்கள்’ நூல் வெளியீட்டு விழா!!

சென்னையில் பொ. ஐங்கரநேசனின் ‘வேர்முகங்கள்’ நூல் வெளியீட்டு விழா!!

பொ. ஐங்கரநேசன் செவ்வி கண்ட கலை, இலக்கிய ஆளுமைகள் 19 பேரின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பை வேர்முகங்கள் என்ற பெயரில் சாளரம் பதிப்பகம் 2006ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தது. கடந்த 2025 ஆம் ஆண்டு மேலும் புதிதாக ஒரு இலக்கிய ஆளுமையின் நேர்காணலை…
காப்புறுதி தொடர்பில் அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு!!

காப்புறுதி தொடர்பில் அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு!!

 அனைத்து அரசு ஊழியர்களும் அரச ஊழியர்களுக்கான மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் “அக்ரஹாரா” தரவுத்தளத்தைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31ஆம் திகதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தேசிய காப்பீட்டு அறக்கொடைப் பண்பாட்டின் தலைவர் டாக்டர் விசாகா வனசிங்க, பயனாளிகள்…
கட்டாய உழைப்பு மூலமாக உருவாகும் பொருட்களுக்கு இறக்குமதி தடை!!

கட்டாய உழைப்பு மூலமாக உருவாகும் பொருட்களுக்கு இறக்குமதி தடை!!

 கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜூலை 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு…
போக்குவரத்து நெரிசல் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் இலங்கை!!

போக்குவரத்து நெரிசல் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் இலங்கை!!

 உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக 'நம்பியோ' (Numbeo) இணையதளம் வெளியிட்டுள்ளது.  அதேநேரம் ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது. உலகின் வாழ்க்கைச் செலவு மற்றும்…
வங்கியில் கணக்கு பேணுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

வங்கியில் கணக்கு பேணுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

 பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட வங்கிக்கணக்கை வெளியாட்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில், ஒருவரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் நிகழும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அவரே பொறுப்பு என்று…
மூத்த இசை நாயகி, ஜானகி மரணம்!!

மூத்த இசை நாயகி, ஜானகி மரணம்!!

 புகழ்பெற்ற மூத்த இந்திய பின்னணி பாடகி எஸ். ஜானகி  தனது 88ஆவது வயதில் காலமானார். இந்த  செய்தியை அவரது பேத்தி அப்சரா வைத்யுலா (Apsara Vydyula) இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ். ஜானகி தனது…
யாழ்- நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலையின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!!

யாழ்- நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலையின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!!

150க்கும் மேற்பட்டோரின் உயிர்களை காவுகொண்ட நவாலி தேவாலயத் தாக்குதலின் 31 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.1995ம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் தேவாலயம் (சென். பீற்றர்ஸ்) மீது சிறிலங்கா விமானப் படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டது.இத்தாக்குதலில் 150இற்கும் மேற்பட்ட…