கொழும்பில் துப்பாக்கிச் சூடு – புறநகரில் பதற்றம்!!

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – புறநகரில் பதற்றம்!!

 கொழும்பு- அத்துருகிரிய, வளேகடே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு, காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பலத்த காற்றும் கடல் கொந்தளிப்பும் – வெளியான எச்சரிக்கை!!

பலத்த காற்றும் கடல் கொந்தளிப்பும் – வெளியான எச்சரிக்கை!!

 பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இன்று (08.09.2026) முற்பகல் 11.00 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை வரை செல்லுபடியாகும்
நாடாளுமன்றத்தில் நாமல் கூறிய முக்கிய விடயம்!!

நாடாளுமன்றத்தில் நாமல் கூறிய முக்கிய விடயம்!!

"எம்மை அரசியல் பழிவாங்கல்கள் மூலம்  முடக்க முடியாது என்றும், சட்டத்தின் முன் தங்களது நியாயத்தை நிரூபிப்போம் என்றும்"  சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  நாமல் ராஜபக்ச விளக்கப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம்(8.9.2026), நாடாளுமன்றக்…
பாதுகாப்பு விவகாரம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!!

பாதுகாப்பு விவகாரம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!!

 பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த இரகசியங்களை கசிய விட வேண்டாம் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்கள் மூலம் பெறப்படும் தகவல்களை மிகவும் இரகசியமாக வைத்திருப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு…
மகிந்த குடும்பத்தில் தொடரும் சிக்கல்!!

மகிந்த குடும்பத்தில் தொடரும் சிக்கல்!!

 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படும் சிரிலிய சவிய அமைப்பு, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு PET Scan இயந்திரம் ஒன்றை வழங்குவதற்காக நிதி திரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிரிலிய…
மூன்று குழந்தைகளை கொன்ற தாய் – நீதிமன்றம் விடுத்த உத்தரவு!!

மூன்று குழந்தைகளை கொன்ற தாய் – நீதிமன்றம் விடுத்த உத்தரவு!!

அமெரிக்காவில் தனது மூன்று குழந்தைகளைக் கழுத்தை நெரித்துக் கொன்ற வழக்கில் கைதான லிண்ட்சே கிளான்சி என்ற பெண் மீதான கொலை வழக்கில், விசாரணையை ரத்து செய்யப்பட்டுள்ளது. மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பிளைமவுத் நகரில் கடந்த 2023 ஜனவரி மாதம் நடந்த இந்த…
தொலைக் காட்சி தொகுப்பாளர் உட்பட 12 பேருக்கு மரண தண்டனை!!

தொலைக் காட்சி தொகுப்பாளர் உட்பட 12 பேருக்கு மரண தண்டனை!!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஆயுதப் பயன்பாடு தொடர்பான வழக்கில், எகிப்தின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் சாரா கலீஃபா (Sarah Khalifa) உட்பட 11 பேருக்கு மரணத் தண்டனை விதித்து எகிப்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எகிப்தின் அரச ஊடகமான 'அல்-அஹ்ராம்' தகவலின்படி,…
எல் – நினோவால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!!

எல் – நினோவால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!!

 உலக நாடுகள் பலவற்றை எல் நினோ தாக்கம் பாதித்துள்ள பின்னணியில் பசிபிக் பெருங்கடலில் 11 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நேரத்தில் உருவான மூன்று சூறாவளிகள் தீவிரமடைந்துள்ளன.    இந்த சூறாவளி நிலைமை காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக ஹவாய்…
கிளிநொச்சி அச்சகத்தில் தீப்பரவல்!!

கிளிநொச்சி அச்சகத்தில் தீப்பரவல்!!

 கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முருகானந்தா கல்லூரிக்கு முன்பாக இயங்கி வந்த பதிப்பகமொன்றில் தீ விபத்து எற்பட்டுள்ளது. இன்று அதிகாலை (6) 2.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடையில்…
தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்!!

தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்!!

 அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள பொதுஜன பெரமுனவின் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ள உள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய  இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய…