Posted innews Sri Lankan news
காதலியுடன் கொழும்பு சென்ற கணவன் – பேருந்தை மறித்து தாக்குதல் நடத்திய மனைவி மகள்!!
யாழிலிருந்து நேற்றிரவு சொகுசு பஸ் மூலம் கொழும்பு சென்ற அரச உத்தியோகத்தர் மீதும் இன்னொரு பெண் மீதும் பஸ்சை மறித்து அரச உத்தியோகஸ்தரின் மனைவியும் மகளும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அரியாலை நெடுங்குளம் சந்திக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கச்சேரிடியப்பகுதியிலிருந்து…









