வெள்ளத்தில் மிதந்து வந்த சிலிண்டர்கள் – அள்ளி எடுத்த மக்கள்!!

வெள்ளத்தில் மிதந்து வந்த சிலிண்டர்கள் – அள்ளி எடுத்த மக்கள்!!

மேற்கு இந்தியாவில் பெய்து வரும் கனமழை மற்றும் கடுமையான வெள்ளப் பெருக்கில், ஆயிரக்கணக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் போர் காரணமாக சமீபகாலமாக நாட்டில் கடுமையான எரிவாயு தட்டுப்பாடு நிலவி…
டெங்கு அபாயம் – இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை!!

டெங்கு அபாயம் – இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை!!

 இலங்கையில் டெங்கு நோயின் தாக்கம் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 34 ஆக அதிகரித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை டெங்கு…
நீர்கொழும்பு சம்பத்தின் சூத்திரதாரி தொடர்பில் வெளியான தகவல்!!

நீர்கொழும்பு சம்பத்தின் சூத்திரதாரி தொடர்பில் வெளியான தகவல்!!

 நீர்கொழும்பு சிறைச்சாலையில் சமீபத்தில் நடந்த கலவரத்தின் முக்கிய சந்தேக நபரும், ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் கும்பலின் உறுப்பினருமான கட்டுவெல்லகம சுரேஷ், சிறைச்சாலைக்குள் வைத்து மற்றொரு குழுவினரால் தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஒரு போட்டி கும்பலால் இந்தத்…
உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் நீதி அமைச்சர்!!

உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் நீதி அமைச்சர்!!

 நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் வெலிக்கடை சிறைச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேரில் சென்று தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இன்று (08) காலை…
சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட சாரதிகள் கைது!!

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட சாரதிகள் கைது!!

 கிண்ணியா, உப்பாற்றுக் கங்கை ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட 12 சாரதிகள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மண் ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட 12 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று (07.07.2026) இரவு வேளையில் விசேட அதிரடிப் பொலிஸ் பிரிவினரால்…
முடிவுக்கு வந்தது அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்!!

முடிவுக்கு வந்தது அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்!!

 அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் குறித்து அவரிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, நான் இனி அவர்களுடன்…
எட்டு பேருக்கு மரண தண்டனை – உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!

எட்டு பேருக்கு மரண தண்டனை – உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!

1997 ஆம் ஆண்டு கொழும்பு நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியில் கொலை மற்றும் பலரை காயப்படுத்தியதற்காக, பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். இதற்கமைய, அரச தரப்பால் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நீண்ட விசாரணைக்கு பின்னர்…
வெலிக்கடைக்கு கொண்டு வரப்பட்ட சிறை அதிகாரிகளின் உடலங்கள்!!

வெலிக்கடைக்கு கொண்டு வரப்பட்ட சிறை அதிகாரிகளின் உடலங்கள்!!

 நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையில் உயிரிழந்த 7 சிறை அதிகாரிகளின் உடலும் அஞ்சலிக்காக வெலிக்கடைக்கு எடுத்து வரப்பட்டது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்ந 6 ஆம் திகதி  இடம்பெற்ற வன்முறையின்போது   7 சிறை அதிகாரிகளும் 20 கைதிகளும் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த சிறை…
மருதங்கேணியில் நடைபெறவுள்ள  காணி  சுவீகரிப்புக்கு எதிராக , அனைவரையும் ஒன்று திரளுமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை..,!

மருதங்கேணியில் நடைபெறவுள்ள  காணி  சுவீகரிப்புக்கு எதிராக , அனைவரையும் ஒன்று திரளுமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை..,!

 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் இன்றும் ( புதன்கிழமை ) நாளையும் (வியாழக்கிழமை)  இடம்பெறவுள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்று திரளுமாறும், காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் …
அதிகார துஷ்பிரயோகம் – நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!!

அதிகார துஷ்பிரயோகம் – நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!!

 அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து சட்டவிரோதமான முறையில் நட்டஈடு பெற்றுக்கொண்ட ஊழல் குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல்…