
வவுனியாவைச் சேர்ந்த 33 வயதான இளம் குடும்ப பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் சுகயீனமுற்றிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.


வவுனியாவைச் சேர்ந்த 33 வயதான இளம் குடும்ப பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் சுகயீனமுற்றிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.