சிரான் பாஷிக் – அன்று முதல் இன்று வரை!!

சிரான் பாஷிக் – அன்று முதல் இன்று வரை!!

 தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகர சபையின் கழிவகற்றல் பணியில் ஈடுபட்டிருந்த ஷிரான் பாசிக் இளமை காலத்தில் மிக வறுமையில் வாடியவர். 1978 அக்டோபர் 24 ஆம் திகதி தெஹிவளையில் பிறந்த இவர் பல பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு உரிமையாளராக மாறியுள்ளார்.…
ரணில் விக்ரமசிங்க தொடர்பில் பிரித்தானியா வெளியிட்டுள்ள தகவல்!!

ரணில் விக்ரமசிங்க தொடர்பில் பிரித்தானியா வெளியிட்டுள்ள தகவல்!!

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி…
சிரான் பாஷிக் மீது நீடிக்கும் விசாரணை!!

சிரான் பாஷிக் மீது நீடிக்கும் விசாரணை!!

 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்கின்,  நடவடிக்கைகள் குறித்த விசாரணைகள் தொடர்வதால், 90 நாட்கள் காவலில் வைக்க மத்திய குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CCID) அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. தெஹிவளையைச் சேர்ந்த 48 வயதான ஷிரான் பாசிக், கடந்த மார்ச்…
கனடாவில் குடியுரிமை கோருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

கனடாவில் குடியுரிமை கோருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

 கனேடிய குடியுரிமைச் சான்றிதழ் கோருவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்களுடைய  பிள்ளைகள் வெளிநாட்டில் பிறக்கும் பட்சத்தில், அவர்களுடைய கனேடிய குடியுரிமை அவர்களுடைய பிள்ளைகளைச் சென்றடையாது என்னும் நிலை கனடாவில் இருந்தது.  ஆனால், ’குடியுரிமைச் சட்டத்தைத் திருத்துவதற்கான…
நுவரெலியா வாவியில் படகு விபத்து!!

நுவரெலியா வாவியில் படகு விபத்து!!

 நுவரெலியா - கிரகரி வாவியில் ஜெட் ஸ்கீ (Jet ski) படகில் பயணித்த போது, விபத்தில் சிக்கிய படகில் நீரில் மூழ்கும் அபாயத்திலிருந்த இரண்டு சிறுவர்கள் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (16) இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாவியில் சுற்றாடல்…
நிவாரண நிதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

நிவாரண நிதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

 டித்வா சூறாவளிக்காக புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 30 சதவீதம் மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் எஞ்சிய நிவாரணத் தொகைகளை பயனாளிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. தேசிய அனர்த்த…
சடுதியாக உயரவுள்ள வாகன விலைகள்!!

சடுதியாக உயரவுள்ள வாகன விலைகள்!!

 வாகன இறக்குமதி வரிகள் மீதான 50 சதவீத கூடுதல் கட்டணம் நீடிக்கப்பட்டுள்ளமையினால் மே 15 ஆம் திகதிக்கு பின்னர் கடன் கடிதங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மனேஜ…
அதிரடியாக கைது செய்யப்பட்ட தனியார் வங்கி முகாமையாளர்கள்!!

அதிரடியாக கைது செய்யப்பட்ட தனியார் வங்கி முகாமையாளர்கள்!!

 நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வெளிநாடுகளுக்கு கடத்திய சம்பவம் தொடர்பில் தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்றப் விசாரணை பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள்…
கடற்தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!!

கடற்தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!!

 பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பில் வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று(16.08.2026) காலை 10.30 மணிக்கு விடுக்கப்பட்டது. இது நாளை (17) காலை 10.30 மணி வரை செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகப் பெரிய சிறு நீரக கல்லை அகற்றி திருகோணமலை வைத்தியர்கள் சாதனை!!

மிகப் பெரிய சிறு நீரக கல்லை அகற்றி திருகோணமலை வைத்தியர்கள் சாதனை!!

 திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை மூலம் மிகப்பெரிய சிறுநீரகக் கல் ஒன்று வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சத்திரசிகிச்சையானது,  வைத்தியர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றதுடன், வைத்தியர் எம்.எம். ரிஷ்லி, வைத்தியர் ஜே.எம். இஹ்ஸான், வைத்தியர் சீ. பிரகலாதன் உள்ளிட்டவர்களும், மயக்க…