Posted innews Sri Lankan news
சிரான் பாஷிக் மீது நீடிக்கும் விசாரணை!!
முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்கின், நடவடிக்கைகள் குறித்த விசாரணைகள் தொடர்வதால், 90 நாட்கள் காவலில் வைக்க மத்திய குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CCID) அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. தெஹிவளையைச் சேர்ந்த 48 வயதான ஷிரான் பாசிக், கடந்த மார்ச்…









