Posted innews
காலமும் தேவையும்!!
அனைத்து மக்களும் தமது சொந்த மண்ணில் அக, புறச் சூழலில் சுதந்திரத்துடன் வாழும் நிலையை உருவாக்குவதும் உறுதி செய்வதுமே சுயநிர்ணயம் என கூறப்படுகிறது.அந்த வகையில் நோக்கினால், இந்த நாட்டில் தமிழ் மக்கள் அவ்வாறான ஒரு நந்நிலையை காண்கின்றனரா என்பது பற்றி நாம்…









