Posted innews world news
“நோபல் அமைதிப் பரிசுக்கு என்னை விட தகுதியானவர் எவருமில்லை” – பெருமை பேசும் ட்ரம்ப்
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான யுத்தத்தைத் தான் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமைதிக்கான நோபல் பரிசுக்கு வரலாற்றிலேயே தன்னை விடத் தகுதியானவர் எவருமில்லை எனத் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது கருத்துத்…









