Posted innews Tamil news
நெஞ்சுரம் கொண்டோரை கரம் கூப்பி தொழுவோம்!!
1991 ம் ஆண்டின் பிற்பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு தொகையினர் ஒன்றாக வந்து அமைப்பில் இணைந்து கொண்டனர் .அவ் அணிகளில் ரொபேட்சனாக வந்தவன் தான் ஈழவன் . யாழ் நகரின் புறநகர்ப் பகுதியில் ஒரு பயிற்சிமுகாம் அமைக்கப்பட்டு அவர்கள் அனைவருக்கும் பயிற்சிகள்…


