3 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்படும் – அமைச்சர் உறுதி

3 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்படும் – அமைச்சர் உறுதி

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம் நகர்ந்து வருவதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் ஒரு மின் அலகின் சராசரி உற்பத்திச் செலவு…
கைவிலங்குடன் நீதிமன்றம் அழைத்து செல்லப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி! புகைப்படங்கள்

கைவிலங்குடன் நீதிமன்றம் அழைத்து செல்லப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி! புகைப்படங்கள்

அமெரிக்க அதிகாரிகள் மதுரோவை நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்பு மையத்திலிருந்து மன்ஹாட்டனில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்திற்கு மாற்றியுள்ளனர்.வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் மன்ஹாட்டன் நீதிமன்ற கட்டிடத்திற்கு வந்தடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.அங்கு அவர் மீதான குற்றச்சாட்டுகளின் முழுப்…
பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் மீதான தடை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு!

பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் மீதான தடை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு!

பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் (Perpetual Treasuries Limited) நிறுவனம் ஒரு முதன்மை வணிகராக செயற்படுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச்…
இலங்கை அரச வைத்தியசாலையில் மருந்தோடு விருந்து – அரசாங்கத்தின் புதிய திட்டம்

இலங்கை அரச வைத்தியசாலையில் மருந்தோடு விருந்து – அரசாங்கத்தின் புதிய திட்டம்

இதுவரை காலமும் பின்பற்றப்பட்டு வந்த "ஒரே தட்டில் அனைத்து உணவுகளையும் பரிமாறும்" முறை கைவிடப்படவுள்ளமை இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமாக கூறப்படுகிறது.அதற்குப் பதிலாக சோறு, காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் புரதச் சத்துணவுகள் (இறைச்சி, மீன் அல்லது முட்டை) ஆகியவை…
இந்தியாவில் திடீர் நில அதிர்வு

இந்தியாவில் திடீர் நில அதிர்வு

இந்தியாவின் திரிபுரா மற்றும் அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திரிபுராவின் கோமதி பகுதியில் இன்று அதிகாலை 3.33 அளவில் 3.9 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது.…
நாட்டின் தலையெழுத்தை மாற்ற எதிர்க்கட்சிகள் இணைய வேண்டும்! – நாமல்

நாட்டின் தலையெழுத்தை மாற்ற எதிர்க்கட்சிகள் இணைய வேண்டும்! – நாமல்

நாட்டின் தலைவிதியை மாற்றியமைக்க வேண்டுமானால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்த ஒரு கூட்டணியை உருவாக்குவதே ஒரே வழி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். "அரசியல் கட்சிகள் பிளவுபட்டு நாட்டை பலவீனப்படுத்துவதை விட, அவை ஒன்றிணைந்து செயற்பட…
இலவச இணைய சேவை – எலன் மாஸ்க் அதிரடி அறிவிப்பு

இலவச இணைய சேவை – எலன் மாஸ்க் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து வெனிசுவேலாவில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில், அந்நாட்டு மக்களுக்கு இலவச இணைய சேவையை வழங்கப்போவதாக எலன் மாஸ்க் அறிவித்துள்ளார். இது குறித்து தனது 'X' தளத்தில் பதிவிட்டுள்ள எலன் மாஸ்க், "வெனிசுவேலா மக்கள் உலகத்துடன் தொடர்பில் இருக்க…
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் கைது தொடர்பில் வெளியான தகவல்¡¡

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் கைது தொடர்பில் வெளியான தகவல்¡¡

இலங்கை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கம்பகா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக குற்றத்தடுப்பு பிரிவினர் 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது தனிப்பட்ட துப்பாக்கியை திட்டமிடப்பட்ட…
தொலைக் காட்சி நிறுவனத்திற்கு எதிராக பொலிசார் குற்றச்சாட்டு!!

தொலைக் காட்சி நிறுவனத்திற்கு எதிராக பொலிசார் குற்றச்சாட்டு!!

 தவறான மற்றும் குறைபாடுள்ள செய்திகளை தொடர்ந்து ஒளிபரப்பி வருவதாகக் கூறி, தனியார் ஊடக வலையமைப்பிற்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு ((TRC)கடிதம் அனுப்பியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளிப்பட்ட தகவல்கள் குறித்து…
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைதாவாரா!!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைதாவாரா!!

 நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவை கைதுசெய்து முன்னிலைபடுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது. கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பாக, அர்ச்சுனா எம்.பி. நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியமை காரணமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த…