31 ஆண்டுகள் சிறைவாசம் – வழக்கறிஞராக மாறியுள்ள பேரறிவாளன்!!

31 ஆண்டுகள் சிறைவாசம் – வழக்கறிஞராக மாறியுள்ள பேரறிவாளன்!!

 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன் தற்போது உயர் நீதிமன்ற வழக்கறிஞராக வழக்கறிஞர் சங்கத்தில் தன்னைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.  சிறை மீண்ட பின் அதிகம் இவர் பற்றிய தகவல்கள் வெளிவராத நிலையில்,…
சோரன்பற்று – சரஸ்வதி சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!!

சோரன்பற்று – சரஸ்வதி சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி சோரன்பற்று  சரஸ்வதி சன சமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சரஸ்வதி சன சமூக நிலைய தலைவர் கைலாயபிள்ளை சிந்துயன் தலைமையில் இன்று பிற்பகல் 3:30 மணியளவில் ஆரம்பமானது. இதில் முதல் நிகழ்வாக ஆலய வழிபாடுகள் இடம்பெற்று அங்கிருந்து…
வெற்று கண்ணுக்கு தெரியவுள்ள விண்கல் மழை!!

வெற்று கண்ணுக்கு தெரியவுள்ள விண்கல் மழை!!

எதிர்வரும் மே மாதம் 6-ஆம் திகதி ' ஏட்டா அக்குவாரிட்ஸ்' விண்கல் மழை,  அதன் உச்சத்தை எட்டும் என நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் அறிவித்துள்ளது. புகழ்பெற்ற 'ஹேலி வால்நட்சத்திரம்' விண்வெளியில் விட்டுச் சென்ற துகள்கள் வழியாக பூமி கடந்து செல்லும்…
தீப்பற்றிய சுவிஸ் விமானம் – மூடப்பட்டது டெல்லி விமான நிலையம்!!

தீப்பற்றிய சுவிஸ் விமானம் – மூடப்பட்டது டெல்லி விமான நிலையம்!!

 டில்லி விமான நிலையத்தில் இருந்து சூரிச் நோக்கிச் சென்ற சுவிஸ் ஏர் விமானம் திடீரென தீப்பற்றி எரிந்ததில் அவசரமாக தரையிறக்கப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும் 6 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது, ஒரு இன்ஜின்…
கிளிநொச்சியில் கடிதம் எழுதி வைத்து விட்டு சிறுமி உயிர் மாய்ப்பு!!

கிளிநொச்சியில் கடிதம் எழுதி வைத்து விட்டு சிறுமி உயிர் மாய்ப்பு!!

கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் தரம் 11 மாணவி  உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கல்வியில் சிறந்து விளங்கிய மாணவியின் இழப்பு தமிழர் தாயகம் எங்கும் கவலையை ஏற்படுத்துகின்றது.…
பேருந்தில் பயணித்த சிறுமியிடம் இராணுவச் சிப்பாய் அத்துமீறல்!!

பேருந்தில் பயணித்த சிறுமியிடம் இராணுவச் சிப்பாய் அத்துமீறல்!!

 பொலநறுவையில் இருந்து கல்முனை நோக்கிச் சென்ற பேருந்தில் பயணித்த சிறுமி ஒருவர் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி, பொலநறுவையில் இருந்து கல்முனை நோக்கிச் செல்வதற்காக சிறிய தந்தையாருடன் பேருந்தில் ஏறிய வேளை, மன்னம்பிட்டி…
கனடாவில் உயிரிழந்த யாழ். இளைஞன் – இறப்பின் பின்னான நெகிழ்ச்சி செயல்!!

கனடாவில் உயிரிழந்த யாழ். இளைஞன் – இறப்பின் பின்னான நெகிழ்ச்சி செயல்!!

மரணத்திற்கு முன் தனது உடல் உறுப்புக்களை தாணம் செய்து விட்டு உயிரிழந்த யாழ் இளைஞன் 6 பேருக்கு உயிர் தானம் கனடாவின் பிரம்ப்டன் நகரில் மயங்கி விழுந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர், தாமதமான மருத்துவ சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம்…
திருக்கோணேச்சர வளாகத்தில் இலங்கை விமானப்படை றேடார்!!

திருக்கோணேச்சர வளாகத்தில் இலங்கை விமானப்படை றேடார்!!

 இலங்கையின் பிரசித்தி பெற்ற தேவாலயங்களில் ஒன்றான  திருக்கோணேச்சர ஆலய பகுதியில் இலங்கை விமானப்படையினால் ரேடார் அமைக்க இடம் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இத்திட்டத்திற்கு அனைத்து மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என ஆலய நம்பிக்கை சபையினால் கோரப்பட்டுள்ளது. றேடார் அமைப்பதை சீன்குடா பகுதியில் செய்ய…
கட்டைக்காடு கடற்பகுதி சுற்றிவளைப்பு-மூன்று பேர் கைது!!

கட்டைக்காடு கடற்பகுதி சுற்றிவளைப்பு-மூன்று பேர் கைது!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற் பகுதி நேற்று(23)இரவு கடற்படையால் திடீர் சுற்றிவளைப்பு மேறற்கொள்ளப்பட்டது. இதன் போது சட்ட விரோதமாக ஒளிப்பாய்ச்சி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்டனர் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் தொடர்ச்சியாக…
லண்டனில் இளம் குடும்ப பெண் திடீர் மரணம்!!

லண்டனில் இளம் குடும்ப பெண் திடீர் மரணம்!!

வவுனியாவைச் சேர்ந்த 33 வயதான இளம் குடும்ப பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் சுகயீனமுற்றிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.