Posted innews Sri Lankan news
31 ஆண்டுகள் சிறைவாசம் – வழக்கறிஞராக மாறியுள்ள பேரறிவாளன்!!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன் தற்போது உயர் நீதிமன்ற வழக்கறிஞராக வழக்கறிஞர் சங்கத்தில் தன்னைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். சிறை மீண்ட பின் அதிகம் இவர் பற்றிய தகவல்கள் வெளிவராத நிலையில்,…









