திருமணமாகி சில மணித்தியாலங்களில் மணமகன் மரணம்!!

திருமணமாகி சில மணித்தியாலங்களில் மணமகன் மரணம்!!

 அமெரிக்காவில் திருமணம் நடந்த சில மணி நேரங்களில் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய வம்சாவளி பைலட்டான மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா​வின் டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனத்தில், கேரளாவை பூர்வி​க​மாகக் கொண்ட தேவ் பிஜி (26) பைலட்​டாகப் பணிபுரிந்து…
ஒத்தி வைக்கப்பட்டது பிள்ளையானின் தீர்ப்பு!!

ஒத்தி வைக்கப்பட்டது பிள்ளையானின் தீர்ப்பு!!

 பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை சவாலுக்கு உட்படுத்தி, பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இவ்வழக்கு…
பஷிலுக்கு பிடியாணை!!

பஷிலுக்கு பிடியாணை!!

 முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை மற்றும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றங்கள் பிடியாணை பிறப்பித்துள்ளன. மாத்தறை, எலியகந்த வீதி, பிரவுன்ஷில்லில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு செய்தமை தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பசில்…
மயிரிழையில் உயிர் தப்பிய குஜராத் வீரர்கள்!!

மயிரிழையில் உயிர் தப்பிய குஜராத் வீரர்கள்!!

 குஜராத் அணி வீரர்கள் மைதானத்திலிருந்து தங்கும் விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​அவர்கள் பயணித்த பேருந்தில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குராஜரத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றையதினம்(31) ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் குஜராத்…
அரச பரீட்சையால் 44 கோடிக்கும் அதிக வருமானம்!!

அரச பரீட்சையால் 44 கோடிக்கும் அதிக வருமானம்!!

 அண்மையில் நடாத்தப்பட்ட ஆசிரியர் போட்டிப் பரீட்சை மூலம் அரசாங்கம் சுமார் 44 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை இலாபம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கப் பாடசாலைகளுக்கு 23,000 ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக அண்மையில் ஆசிரியர் போட்டிப் பரீட்சையொன்று இடம்பெற்றுள்ளது. இந்த முறை பரீட்சைக்குத்…
கட்டாய அமுலில் QR முறைமை!!

கட்டாய அமுலில் QR முறைமை!!

 எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தற்போது நடைமுறையிலுள்ள QR முறைமையை எதிர்காலத்தில் மேலும் கடுமையான முறையில் அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலச்துகொண்டு உரையாற்றிய அவர், உலக…
இலங்கை யுவதி கொலை – சம்பவத்துடன் தொடர்புடைய 7பேர் கைது!!

இலங்கை யுவதி கொலை – சம்பவத்துடன் தொடர்புடைய 7பேர் கைது!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 18 வயதான யான்சி என்ற இளம்பெண், இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார்.  இந்நிலையில், தோழியை பார்ப்பதற்காக சென்னை சென்ற யான்சி, இரவில் கோயம்பேட்டில் உள்ள…
இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி!!

இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி!!

 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றும் (1) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.  இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 325.97…