ராஜபக்ஷ குடும்பத்தில் மற்றும் ஒருவர் கைது!!

ராஜபக்ஷ குடும்பத்தில் மற்றும் ஒருவர் கைது!!

 முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரக்கித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார். பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் ரக்கித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.…
அரசாங்கத்திடம் லம்போகினி கேட்ட நாமல்!!

அரசாங்கத்திடம் லம்போகினி கேட்ட நாமல்!!

 தன்னிடத்தில் இருப்பதாகக் கூறப்படும் 18 லம்போர்கினிகளில் குறைந்தபட்சம் ஒன்றையாவது கண்டுபிடித்துத் தமக்கு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.  கடந்த தேர்தல் காலத்தில், அரசியல் களத்திலும் சமூக ஊடகங்களிலும் அவரிடம் அதிநவீன 18 லம்போர்கினி கார்கள் இருப்பதாக முன்வைக்கப்பட்ட…
வாகனம் மற்றும் சொத்து விற்பனை தொடர்பான அறிவிப்பு!!

வாகனம் மற்றும் சொத்து விற்பனை தொடர்பான அறிவிப்பு!!

 தனிநபர் குடியிருப்பு சொத்து மற்றும் வாகன விற்பனை மீதான வரி விதிப்பு தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பில் நாட்டு மக்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வழங்கியுள்ள அறிவிப்பில், ஒருவர் தனது குடியிருப்பு சொத்தை விற்பனை செய்யும் போது, அந்த…
கொலையை விபத்து என நாடகமாடிய இளம் பெண் கைது!!

கொலையை விபத்து என நாடகமாடிய இளம் பெண் கைது!!

 தொழிலதிபரின் மகனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் 350 அடி பள்ளத்தில் தள்ளி அவரை கொலை செய்துவிட்டு விபத்து நாடகம் போட்ட வருங்கால மனைவி, தனது காதலனுடன் கைது செய்யப்பட்டது மகாராஷ்டிராவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் மகனுக்கு…
கடற் றொழிலாளரிடம் முக்கிய பொருள் மீட்பு!!

கடற் றொழிலாளரிடம் முக்கிய பொருள் மீட்பு!!

 யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு பகுதியில் வெடி மருந்துடன் கடற்றொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி பகுதியில் சட்டவிரோத கடற்தொழிலில் சிலர் ஈடுபடுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , கடற்படையினர் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர் அதன் போது…
கல்வித்துறை மாற்றம் தொடர்பான அறிவிப்பு!!

கல்வித்துறை மாற்றம் தொடர்பான அறிவிப்பு!!

 கல்வித் துறை சார்ந்த தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான விரைவான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அறிவுறுத்தியுள்ளார். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி விவகாரங்கள் குறித்த நாடாளுமன்ற அமைச்சரவை ஆலோசனைக் குழு, பிரதமர் அவர்களின் தலைமையில் அண்மையில்…
பாராளுமன்றத்தில் குழப்பம் – சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு!!

பாராளுமன்றத்தில் குழப்பம் – சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு!!

 நாடாளுமன்றத்தில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக, சபாநாயகர் சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. நாடாளுமன்றத்தில் எழுந்துள்ள கட்டமைப்புப் பிரச்சினைகள் குறித்து அவசர விவாதம் நடத்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கோரியிருந்த போதிலும்,…
இலங்கைக்கான கனடா தூதரகம் இடமாற்றம்!!

இலங்கைக்கான கனடா தூதரகம் இடமாற்றம்!!

 இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடா தூதரகம் (The High Commission of Canada), கொழும்பு 07 இல் உள்ள 5ஆம் லேனிலிருந்து (5th Lane) புதுப்பிக்கப்பட்ட தனது சொந்த வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  கனடா தூதரகம்  மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. அதன்படி, தூதரகத்தின்…
ஏழு வாகனங்கள் மோதியதில் விபத்து!!

ஏழு வாகனங்கள் மோதியதில் விபத்து!!

 கேகாலை மாவட்டம், கொழும்பு-கண்டி பிரதான வீதியில் உள்ள வரகொட பகுதியில் ஏழு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி கோர விபத்து ஈற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது தனியார் பஸ் ஒன்று மற்றும் பல…
மெட்றோ பேருந்துகளால் ஏற்பட்டுள்ள சிக்கல் – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் குற்றச்சாட்டு முன்வைப்பு!!

மெட்றோ பேருந்துகளால் ஏற்பட்டுள்ள சிக்கல் – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் குற்றச்சாட்டு முன்வைப்பு!!

 இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) கீழ் புதிய ‘மெட்ரோ’ பேருந்துகளை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது வரி செலுத்துவோர் மீது கூடுதல் சுமையைச் சுமத்தும் என்று கூறி, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. ‘மெட்ரோ’ பேருந்துகள் சட்டவிரோதமாக இயக்கப்படுவதாகக் கூறிய சங்கத்…