மொட்டு கட்சியின் யாழ்ப்பாண பகுதி மகளிர் அணி தலைவி கைது!!

மொட்டு கட்சியின் யாழ்ப்பாண பகுதி மகளிர் அணி தலைவி கைது!!

 யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பொதுஜன பெரமுன கட்சியின் மகளிர் அணி தலைவி காயா நேற்று(18) பிற்பகல் நெல்லியடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அயல் வீட்டார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அயல் வீட்டாரின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்கு நேற்று(18)…
இத்தாலியில் இடம்பெற்ற துயரம் – கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!!

இத்தாலியில் இடம்பெற்ற துயரம் – கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!!

 இத்தாலியின் மிலன் மாகாணத்தின் கோர்சிகோ பகுதியில் உள்ள Naviglio Grande கால்வாய் நீரில் இருந்து நேற்றைய தினம் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் இலங்கையை சேர்ந்த 38 வயதான ஷான் ஹேமல் கோமிஸ் முஹந்திரம்கே என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது…
இலங்கை புலனாய்வுத் துறையின் அதிரடி நடவடிக்கை!!

இலங்கை புலனாய்வுத் துறையின் அதிரடி நடவடிக்கை!!

 நீதிமன்றத்தால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் குறித்து தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்காக அரச புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்…
புலிகளின் தங்கம் கொண்டு வந்த விமானி படுகொலை!!

புலிகளின் தங்கம் கொண்டு வந்த விமானி படுகொலை!!

 இறுதி போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பெரும் தொகை தங்கங்களை வடக்கில் இருந்து விமானம் மூலமே அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தங்கங்களை கொண்டு வந்த விமானி சுட்டுக்…
கைது நடவடிக்கை இடம்பெறுமா – அச்சத்தில் கோட்டபாய!!

கைது நடவடிக்கை இடம்பெறுமா – அச்சத்தில் கோட்டபாய!!

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்சவை கைது செய்ய சமகால அநுர அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது.இதற்கு வலுவான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைதுகள் தொடர்பில் அடுத்தடுத்த கட்டங்கள் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கோட்டாபய…
மறைந்திருந்த தம்பதியினர் கைது!!

மறைந்திருந்த தம்பதியினர் கைது!!

பேலியகொட குற்றப்பிரிவினரால் தெமட்டகொட பகுதியில் வீடொன்றில் பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாகியிருந்த முக்கிய சந்தேகநபர்களான தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் பதுங்கியிருந்தபோது மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவினரால் கைது…
கிளிநொச்சி – உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி!!

கிளிநொச்சி – உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி!!

கிளிநொச்சி  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் 16.06.2026 இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலியாகியுள்ளார். தனது பணியினை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் - அளவெட்டி பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த இளைஞன் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியருகில் இருந்த மரத்துடன்…
ஹேர்மூஸ் நீரிணை தொடர்பான கட்டண விவகாரம்!!

ஹேர்மூஸ் நீரிணை தொடர்பான கட்டண விவகாரம்!!

 ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சர்வதேசக் கப்பல்களுக்கு ஈரான் அரசு போக்குவரத்து மற்றும் வழிகாட்டுதல் கட்டணங்களை விதிப்பது முற்றிலும் 'நியாயமற்றது' என்று சாத்தம் ஹவுஸ் அமைப்பின் சர்வதேச சட்டப் பிரிவு இயக்குநர் மார்க் வெல்லர் தெரிவித்துள்ளார். இது குறித்து அல் ஜசீரா…
சுரேஸ் சாலே விவகாரம் – சி. ஐ. டி. மீது மனித உரிமை குற்றச்சாட்டு!!

சுரேஸ் சாலே விவகாரம் – சி. ஐ. டி. மீது மனித உரிமை குற்றச்சாட்டு!!

 அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே விவகாரத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மீது இலங்கை மனித உரிமை ஆணைக்குழு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. சலே சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டாரா என்ற விவகாரம் தொடர்பில் ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றது. அந்த…
காணி இல்லாத குடும்பங்களுக்கு அடுக்கு மாடி வீடுகள் வழங்க திட்டம்!!

காணி இல்லாத குடும்பங்களுக்கு அடுக்கு மாடி வீடுகள் வழங்க திட்டம்!!

 யாழ்ப்பாணத்தில் காணி இல்லாத குடும்பங்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளை அமைத்து வீட்டு வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று…