வங்கியில் பணம் வைப்பில் இட்டுள்ள பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

வங்கியில் பணம் வைப்பில் இட்டுள்ள பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

 வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாக பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரித்துள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் என…
புத்தகம் வாசிப்பதால் தண்டனை குறைப்பு – பிரேசிலில் புதிய நடைமுறை!!

புத்தகம் வாசிப்பதால் தண்டனை குறைப்பு – பிரேசிலில் புதிய நடைமுறை!!

பிரேசிலில், Remissão pela Leitura (Remission by Reading) என்ற மறுவாழ்வு திட்டத்தின் மூலம் கைதிகள் தங்கள் சிறைத் தண்டனையை குறைக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு புத்தகத்தையும் படித்து அதைப் பற்றிய ஒரு அறிக்கையை எழுதும் கைதிக்கு…
அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான போராட்டம்

அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான போராட்டம்

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும், அதிகாரத்தை  தவறாக பயன்படுத்தும் அரச அதிகாரிகளுக்கு எதிரான சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று (15.08.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒன்றுகூடலுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை…
வரி செலுத்து வோருக்கான முக்கிய அறிவிப்பு!!

வரி செலுத்து வோருக்கான முக்கிய அறிவிப்பு!!

 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரியை (VAT) ஓகஸ்ட் 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது.   இதற்கமைய, வரியை செலுத்த தவறினால் அல்லது தாமதமாகச் செலுத்தினால் அபராதம்…
இலங்கையில் இடம்பெற்ற வீதிவிபத்துகள் குறித்த அறிவிப்பு!!

இலங்கையில் இடம்பெற்ற வீதிவிபத்துகள் குறித்த அறிவிப்பு!!

 2026ஆம் ஆண்டில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி சுமார் 1605 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு இயக்குநரகத்தின் பொறுப்பு டி.ஐ.ஜி. டபிள்யூ.பி.ஜே. சேனதீரா தெரிவித்துள்ளார். இன்று (13.08.2026)…
சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பில் பொலிசாரின் எச்சரிக்கை!!

சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பில் பொலிசாரின் எச்சரிக்கை!!

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  மோட்டார் சைக்கிளில் இருந்தவாறு இளைஞன் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக புகைப்படம் ஒன்று அதிகமாக பகிரப்பட்டு…
விசாரணை முடிந்து வெளியேறினார் ஜோஷித ராஜபக்ஷ!!

விசாரணை முடிந்து வெளியேறினார் ஜோஷித ராஜபக்ஷ!!

 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார். இன்று (12) காலை சுமார் 10 மணியளவில் முன்னிலையான நிலையில் 2 மணித்தியாலயங்களுக்கும் மேலாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.   நடைமுறைக்கு மாறாக…
22வது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!!

22வது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!!

 மகா நாயக்க தேரர்கள், அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை நடைமுறைபடுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் முன்னதாவே கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.  அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் குறித்த தமது கருத்துக்கள் தொடர்பாக மகா தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை, ஐக்கிய…
நாமலுக்கு வந்த மகிந்தவின் முக்கிய சொத்து!!

நாமலுக்கு வந்த மகிந்தவின் முக்கிய சொத்து!!

 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம் நாமல் ராஜபக்ஷவுக்கு கைமாற்றப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. வளையொளி தளமொன்றில் நடந்த அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ச எம்.பி இதனை தெரிவித்துள்ளார். அதில் தொடருந்து கருத்து தெரிவித்த…
இன்று இரவு வானில் தோன்றவுள்ள அதிசயம்!!

இன்று இரவு வானில் தோன்றவுள்ள அதிசயம்!!

 இன்று (12.08.2026) இரவு சுமார் 133 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய விண்கல் மழை எனக் கூறப்படும் ‘பெர்சீட்’ (Perseid) விண்கல் மழை, வானில் உச்சத்தை அடையவுள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பெர்சீட் விண்கல் மழையானது, 109P/Swift-Tuttle என்ற வால்நட்சத்திரம் விட்டுச்…