Posted innews Sri Lankan news
வங்கியில் பணம் வைப்பில் இட்டுள்ள பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!
வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாக பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரித்துள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் என…









