யாழ்ப்பாணம் வருகிறது ரி20 உலகக்கிண்ணம்

யாழ்ப்பாணம் வருகிறது ரி20 உலகக்கிண்ணம்

ரி20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்படவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ரி20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இம்முறை இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன.பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நெதர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்…
ஏர் நிலம் தொண்டமைப்பினரால் கிளி நொச்சியில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

ஏர் நிலம் தொண்டமைப்பினரால் கிளி நொச்சியில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

சுவிற்சர்லாந்து மரத்தினி ஞானலிங்கேச்சுரர் ஆலயம் ஊடாக சுவிற்சர்லாந்து வாழ் தமிழுறவு திரு.பத்மநாதன் விக்னேஸ்வரன் அவர்களின் 387,000/=மொத்த நிதிப் பங்களிப்பில் "ஏர் நிலம்”அமைப்பின் ஊடாக "கல்வியே எங்கள் மூலதனம்" எனும் தொனிப்பொருளுடன் முதற்கட்ட  கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தாயகத்தில்  கிளி/கனகாம்பிகைக்குளம் அரசினர்…
இலங்கையில் வேலையை இழக்கும் அபாயத்தில் இலட்சக்கணக்கானோர்!

இலங்கையில் வேலையை இழக்கும் அபாயத்தில் இலட்சக்கணக்கானோர்!

இலங்கையை சேர்ந்த சுமார் 180,000 தொழில் வல்லுநர்கள் வேலைகளை இழக்கும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இலங்கையின் கொள்கை ஆய்வுகள் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், இதற்கு காரணம் செயற்கை நுண்ணறிவு (AI) என்று தெரியவந்துள்ளது.இவ்வாறு அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்களில் 179,290 பேர் எழுதுவினைஞர் வேலைகளில் (Clerk…
2026-இல் யூடியூப்பின் அதிரடி மாற்றங்கள்

2026-இல் யூடியூப்பின் அதிரடி மாற்றங்கள்

யூடியூப் நிறுவனம் தனது தளத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) இன்னும் ஆழமாகப் புகுத்தத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்புகளை யூடியூப் பிரதம நிறைவேற்று அதிகாரி நீல் மோகன் வெளியிட்டார். இனி படைப்பாளர்கள் கேமரா முன்னால் நிற்காமலேயே, தங்களைப் போன்றே தோற்றமளிக்கும் ஒரு…
“கற்றல் மூலம் வருவாய்” – இலங்கை வங்கித் துறையில் வரப்போகும் அதிரடி மாற்றம்

“கற்றல் மூலம் வருவாய்” – இலங்கை வங்கித் துறையில் வரப்போகும் அதிரடி மாற்றம்

இலங்கையிலுள்ள வங்கிகள் இனிவரும் காலங்களில் வெறும் நிதி இலாபத்தை மாத்திரம் நோக்கமாகக் கொள்ளாது, கற்றல் மூலம் வருவாய் என்ற புதிய அணுகுமுறையை நோக்கி நகர வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார். தேசிய வங்கி மற்றும் நிதி…
யாழ் குடத்தனை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து..!

யாழ் குடத்தனை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.குடத்தனை பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மருதங்கேணி பிரதேச செயலக…
இந்திய விமான படையின் விமானம் குளத்தில் விழுந்து விபத்து

இந்திய விமான படையின் விமானம் குளத்தில் விழுந்து விபத்து

இந்திய விமான படையின் பயிற்சி விமானம், குளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.இந்திய விமான படையின் பயிற்சி விமானம் விபத்துஉத்தரபிரதேச மாநிலம் பிரக்யராஜில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று, வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. வித்யா வாகினி பள்ளியிலிருந்து (Vidya Vahini…
முன்னறிவிப்பின்றி பணிப்புறக்கணிப்பு- இலங்கைமின்சார தொழிற்சங்கங்கள் கடும் எச்சரிக்கை

முன்னறிவிப்பின்றி பணிப்புறக்கணிப்பு- இலங்கைமின்சார தொழிற்சங்கங்கள் கடும் எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் எந்தவித முன்னறிவித்தலுமின்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக, மின்சார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மின்சாரசபை மறுசீரமைப்பின் கீழ் மின்சாரசபை பணியாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு, வலுசக்தி அமைச்சு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக தெரிவித்தே, தொழிற்சங்கங்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன. அதன்படி, பொறியியலாளர் சங்கம்,…
அடுத்த பூமி தயாரா? தமிழ் விஞ்ஞானியின் உலகளாவிய சாதனை

அடுத்த பூமி தயாரா? தமிழ் விஞ்ஞானியின் உலகளாவிய சாதனை

பிரபஞ்சத்தின் ஆதி இரகசியங்களையும், பூமி எவ்வாறு உருவானது என்பதையும் கண்டறியும் முயற்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் விஞ்ஞானி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், கனடாவின் மெக்கில் பல்கலைக்கழக (McGill University) வானியற்பியல் விஞ்ஞானியுமான முனைவர் விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி…
யாழ். மண்ணில் முதலீடுகள் குவியும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நம்பிக்கை!

யாழ். மண்ணில் முதலீடுகள் குவியும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நம்பிக்கை!

பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்கள், யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பற்றிக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை, இன்று சந்தித்து கலந்துரையாடிய போது அவர் இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார். அத்துடன், மாவட்டத்தின் தற்போதைய…