செம்மணியில் இன்றும் 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டது!!

செம்மணியில் இன்றும் 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டது!!

 யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 26ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய…
விவாகரத்து ஆவணங்களை கிழித்தெறிந்து நீதிமன்றத்தில் ஒன்றிணைந்த தம்பதியினர்!!

விவாகரத்து ஆவணங்களை கிழித்தெறிந்து நீதிமன்றத்தில் ஒன்றிணைந்த தம்பதியினர்!!

 ஐந்து ஆண்டு கால விவாகரத்து வழக்கு ஆவணங்களை நீதி​மன்ற வளாகத்​தில் கிழித்​தெறிந்த மனை​வி, தனது கணவருடன் ஒன்று சேர்ந்​த சம்பவம் வனெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, டெல்​லியை சேர்ந்​தவர் ஷிகா. இவர் தனி​யார் பள்​ளி​யில் ஆசிரியையாகப் பணி​யாற்றி…
16 வயது சிறுவன் கடத்தல் – 16 சிறுவன் கைது!!

16 வயது சிறுவன் கடத்தல் – 16 சிறுவன் கைது!!

 மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் 16 வயதுடைய சிறுவனை கடத்திச் சென்று, தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய சிறுவனை ஏறாவூர் பொலிஸார் திங்கட்கிழமை (15) கைது செய்துள்ளனர். ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவுக்கடி, தளவாய் பிரதேசங்களில் 15 முதல் 17…
Own city- இரசாயனக் கலப்பற்ற உணவுப் பொருட்களின் உற்பத்தி கூடம்!!

Own city- இரசாயனக் கலப்பற்ற உணவுப் பொருட்களின் உற்பத்தி கூடம்!!

இரசாயனங்கள் ஏதுமற்ற சுத்தமான உணவுப் பொரூட்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பேணும் இயற்கை உணவத் தயாரிப்பு பொருட்களை எம்மிடம் பெற்றுக்கொள்ள முடியும். தொடர்புகளுக்கு - 0758623472
இணைய வாசிகளால் அவதூறு – சி. ஐ. டிக்கு வந்த ஞானசாரதேரர்!

இணைய வாசிகளால் அவதூறு – சி. ஐ. டிக்கு வந்த ஞானசாரதேரர்!

 இணைய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாகத் தனக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படும் அவதூறு பிரச்சாரங்கள் தொடர்பில், கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று (15) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர்…
மின்தூக்கிக்குள் பாலியல் தொல்லை – இளைஞர்கள் இருவர் கைது!!

மின்தூக்கிக்குள் பாலியல் தொல்லை – இளைஞர்கள் இருவர் கைது!!

 சென்னை அண்ணாசாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் லிப்டில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றொருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். பொலிஸ் வழங்கிய தகவலின்படி, சென்னை…
சுரேஸ் சாலே வழக்கில் புதிய திருப்பம்!!

சுரேஸ் சாலே வழக்கில் புதிய திருப்பம்!!

 முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விவகாரத்தில் மிக முக்கியமான அரசியல் மற்றும் அதிகார மட்ட நபர்கள் சிக்கக்கூடும் என்றும், பிராந்தியத்தில் உள்ள சில நாடுகளின் பெயர்களும் இந்த விவகாரத்துடன் தொடர்புபடுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட இராணுவ…
வித்யா வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!!

வித்யா வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!!

 யாழ்ப்பாணத்தை உலுக்கிய புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கொலை வழக்கில், இலங்கை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று (15) மீண்டும் வாசித்து உறுதிப்படுத்தியுள்ளது. அதேவேளை, உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்களையும்…
அமெரிக்கா – ஈரான் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!!

அமெரிக்கா – ஈரான் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!!

 அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உப ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாப் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க…
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மீது கடும் விமர்சனம்!!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மீது கடும் விமர்சனம்!!

 நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தொடர்பில் கருத்து வெளியிட விரும்பவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, களுத்துறையில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி…