நுவரெலியா இயற்கை இடர் குறித்து ஆலோசிக்க விசேட குழு!!

நுவரெலியா இயற்கை இடர் குறித்து ஆலோசிக்க விசேட குழு!!

 நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்குகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்படும் என நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார். நேற்று(04.08.2026) நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட சிறப்புப் பேரிடர் மேலாண்மைக்…
முந்துதமிழ் மாலை – ஒரு பார்வை!!

முந்துதமிழ் மாலை – ஒரு பார்வை!!

 ஈழத்தமிழ் அரசியலில் 'பேபி பூமர்ஸ்' தலைமுறைக்கு முன் வாழ்ந்த இளந்தலைமுறை செய்த தவறுகள்! --- --- --- * பாலஸ்தீன, ரோஹிஞ்சா இளந்தலைமுறையினர் கற்ற பாடங்கள் என்ன? * உயிர்த்தியாகங்கள் - சொத்துரிமை இழப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் ஈழத்தமிழ் அரசியல் நியாயம்..…
பெண்கள் கழிப்பறையில் சிக்கிய போதைப் பொருள் பொதிகள்!!

பெண்கள் கழிப்பறையில் சிக்கிய போதைப் பொருள் பொதிகள்!!

 கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசலகூடத்திற்குள் இருந்து பெருந்தொகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி 18 லட்சத்து 70 ஆயிரம் பெறுமதியான ஹஷிஸ் போதைப்பொருளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இவை விமான நிலையத்தின் பெண்கள் மலசலகூடத்திலிருந்த இரண்டு குப்பைத் தொட்டிகளுக்குள் போடப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இந்த…
பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் அவசர கலந்துரையாடல்!!

பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் அவசர கலந்துரையாடல்!!

 நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை என்பவற்றை நடத்துவது தொடர்பாக நாளை (05) விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் வானிலை ஆய்வு திணைக்களம், அனர்த்த…
சொகுசு விடுதியில் ஒன்று கூடிய அரசியல்வாதிகள்!!

சொகுசு விடுதியில் ஒன்று கூடிய அரசியல்வாதிகள்!!

 கொழும்பிலுள்ள பிரபல சொகுசு ஹோட்டலில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் எதிர்க்கட்சித் தலைவர்களும் இரகசிய உரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  முன்னாள் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளர் அனுஷா பல்பிட்டாவின் மகனின் திருமணத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு கொழும்பில் உள்ள…
டைபூன் சூறாவளி தொடர்பில் ஏற்படவுள்ள மாற்றம்!!

டைபூன் சூறாவளி தொடர்பில் ஏற்படவுள்ள மாற்றம்!!

 நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை நாளை நண்பகலின் பின்னர் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசு தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தகவல் வெளியிடும் போது, திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்…
சீன பிரஜைகளுக்கு விசா வழங்கியதில் சர்ச்சை!!

சீன பிரஜைகளுக்கு விசா வழங்கியதில் சர்ச்சை!!

இலங்கையில் விசா பிரச்சினை காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்ட 60 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகள் மீண்டும் அவசரமாக விடுவிக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது. இந்த சீனப் பிரஜைகளிடம் ஒரு மாதத்திற்கு மட்டும் செல்லுபடியாகும் வணிக விசா…
மகர சிறைக் கைதிகள் இடமாற்றம்!!

மகர சிறைக் கைதிகள் இடமாற்றம்!!

 மஹர சிறைச்சாலையில் உள்ள 104 கைதிகள் வெவ்வேறு பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, தும்பறை, வெலிக்கடை, புஸ்ஸ, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை சிறைச்சாலைகளுக்கு கைதிகள் இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையின் வீதித்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – குற்றவாளி வளையத்தில் அடுத்து யார்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – குற்றவாளி வளையத்தில் அடுத்து யார்!!

 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற கொடூர தாக்குதலின் பின்னணியில் ஆட்சியை தன்வசப்படுத்திய கோட்டாபய ராஜபக்ச அடுத்த சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் சனிக்கிழமை (01) நடைபெற்ற…
மகர சிறைக்கலவரம்  நீக்கப்பட்டது ஊரடங்கு!!

மகர சிறைக்கலவரம் நீக்கப்பட்டது ஊரடங்கு!!

 ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையை சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் குறித்த பொலிஸ் ஊரடங்கு சட்டம்…