Posted innews Sri Lankan news
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் பருத்தித்துறை நகர சபை புதிய தீர்மானம்!!
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரியும் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட விருக்கின்ற பயங்கர வாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சடடத்தைக் கொண்டுவர வேண்டாம் என்றும் பருத்தித்துறை நகரசபையில் தீர்மானம் நிறைவேற்ப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபை அமர்வு தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல்…









