கனடாவில் உயிரிழந்த யாழ். இளைஞன் – இறப்பின் பின்னான நெகிழ்ச்சி செயல்!!

கனடாவில் உயிரிழந்த யாழ். இளைஞன் – இறப்பின் பின்னான நெகிழ்ச்சி செயல்!!

மரணத்திற்கு முன் தனது உடல் உறுப்புக்களை தாணம் செய்து விட்டு உயிரிழந்த யாழ் இளைஞன் 6 பேருக்கு உயிர் தானம் கனடாவின் பிரம்ப்டன் நகரில் மயங்கி விழுந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர், தாமதமான மருத்துவ சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம்…
திருக்கோணேச்சர வளாகத்தில் இலங்கை விமானப்படை றேடார்!!

திருக்கோணேச்சர வளாகத்தில் இலங்கை விமானப்படை றேடார்!!

 இலங்கையின் பிரசித்தி பெற்ற தேவாலயங்களில் ஒன்றான  திருக்கோணேச்சர ஆலய பகுதியில் இலங்கை விமானப்படையினால் ரேடார் அமைக்க இடம் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இத்திட்டத்திற்கு அனைத்து மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என ஆலய நம்பிக்கை சபையினால் கோரப்பட்டுள்ளது. றேடார் அமைப்பதை சீன்குடா பகுதியில் செய்ய…
கட்டைக்காடு கடற்பகுதி சுற்றிவளைப்பு-மூன்று பேர் கைது!!

கட்டைக்காடு கடற்பகுதி சுற்றிவளைப்பு-மூன்று பேர் கைது!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற் பகுதி நேற்று(23)இரவு கடற்படையால் திடீர் சுற்றிவளைப்பு மேறற்கொள்ளப்பட்டது. இதன் போது சட்ட விரோதமாக ஒளிப்பாய்ச்சி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்டனர் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் தொடர்ச்சியாக…
லண்டனில் இளம் குடும்ப பெண் திடீர் மரணம்!!

லண்டனில் இளம் குடும்ப பெண் திடீர் மரணம்!!

வவுனியாவைச் சேர்ந்த 33 வயதான இளம் குடும்ப பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் சுகயீனமுற்றிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
வீதியில் கல்தூள் கொட்டியதால் ஏற்பட்ட அசம்பாவிதம்!!

வீதியில் கல்தூள் கொட்டியதால் ஏற்பட்ட அசம்பாவிதம்!!

 கொழும்பு - காலி வீதியில் கல்தூள் கொட்டியதில் பலர் வீதியில் வழுக்கி விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த லொறி ஒன்றில் இருந்தே இவ்வாறு கல்தூள் கொட்டியுள்ளது. குறித்த இடத்தில் ஒரு வழிப்பாதை மூடப்பட்டதாக கூறப்படுகிறது.…
அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி நெடுந்தீவு மக்கள் முன்னெடுக்கும் கவனயீர்ப்பு போராட்டம்!!

அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி நெடுந்தீவு மக்கள் முன்னெடுக்கும் கவனயீர்ப்பு போராட்டம்!!

நெடுந்தீவு மக்களின் அடிப்படைத் தேவைகள் சரியான வகையில் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அதனைச் சரியான வகையில் கவனிப்பதற்கு உரிய தரப்பினர் முன்வரவேண்டும் எனவும் வலியுறுத்தும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நாளைய தினம் (25.04.2026  ) நெடுந்தீவு- மாவிலித்துறைமுகம் அருகில் இடம்பெறவுள்ளது.  மக்களாக ஒன்றிணைந்து…
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரியது சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரியது சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதியை பெற்றுக் கொடுக்குமாறு சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் வலியுறுத்தியுள்ளது. அதன் இயக்குனர் அருட்பணி சூ யே. ஜீவரட்ணம் அமதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பிலே இறந்து போனவர்களுக்கான நீதி நிலைநாட்ட பட வேண்டும்…
கிளிநொச்சியில் விபத்து – பாதசாரி பலி!!

கிளிநொச்சியில் விபத்து – பாதசாரி பலி!!

கிளிநொச்சி: ஏ-9 பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நேற்று (21) மாலை யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த KW 8757 இலக்கமுடைய கார், 259 ஆம் கட்டை சந்திக்கு அருகாமையில் வீதியால் நடந்து…
தடயம் கலைஇலக்கிய கழகத்தின் மிக முக்கிய பணி-பொன்னம்மா படிப்பகம்!!

தடயம் கலைஇலக்கிய கழகத்தின் மிக முக்கிய பணி-பொன்னம்மா படிப்பகம்!!

 தருமபுரம் கிராமத்தில் தடயம் அறக்கட்டளை வளாகத்தில் 13.04.2026 அன்று தடயம் கலை இலக்கிய கழகத்தின் ஒரு முக்கிய செயற்பாடாக அமரர் கந்தையா பொன்னம்மா  அவர்களின் நினைவாக  " பொன்னம்மா படிப்பகம்" திறந்து வைக்கப்பட்டது.  அமரர் பொன்னம்மா அவர்களின் 31ம் நாள் திதி…
அழகு காட்டியது வானம்!!

அழகு காட்டியது வானம்!!

கிளிநொச்சி - கனகபுரம் வீதியில் இன்று மாலையில் வானம் இவ்வாறு அழகுடன் காணப்பட்டுள்ளது. மஉக முகநூல் பதிவர் ஒருவர் இதனைப் பகிர்ந்திருந்தார்.