வைத்தியரான இளம்பெண் மர்ம மரணம்- தொடரும் விசாரணை!!

வைத்தியரான இளம்பெண் மர்ம மரணம்- தொடரும் விசாரணை!!

 கண்டி - தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றுக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் வைத்தியர் தொடர்பில் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அம்பாறை வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் பௌதீக சிகிச்சை நிபுணர் (பிசியோதெரபிஸ்ட்) 33 வயதான…
இலங்கையில் சீன ஆயுத களஞ்சியம் உள்ளதா!!

இலங்கையில் சீன ஆயுத களஞ்சியம் உள்ளதா!!

 இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசு,  கொழும்பு மற்றும் காலியில் அமைந்திருந்த இரு களஞ்சியங்கள் ஊடாக சீன ஆயுதங்களை வழங்கியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஜகநாத் கொலம்பகேயை சர்வதேச பொறிமுறை ஊடாக விசாரணை செய்ய வேண்டும் என தவத்திரு…
ஹெர்மூஸ் நீரிணைக்கு மீண்டும் பூட்டு!!

ஹெர்மூஸ் நீரிணைக்கு மீண்டும் பூட்டு!!

 அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் மூலம் முழுமையாகத் திறக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை, மீண்டும் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 32 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  அமெரிக்கா மற்றும்…
நாட்டில் இன்று பலத்த மழை – வெளியான அறிவிப்பு!!

நாட்டில் இன்று பலத்த மழை – வெளியான அறிவிப்பு!!

 இன்று, மழைக்காலநிலை தொடர்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு…
மொட்டு கட்சியின் யாழ்ப்பாண பகுதி மகளிர் அணி தலைவி கைது!!

மொட்டு கட்சியின் யாழ்ப்பாண பகுதி மகளிர் அணி தலைவி கைது!!

 யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பொதுஜன பெரமுன கட்சியின் மகளிர் அணி தலைவி காயா நேற்று(18) பிற்பகல் நெல்லியடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அயல் வீட்டார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அயல் வீட்டாரின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்கு நேற்று(18)…
இத்தாலியில் இடம்பெற்ற துயரம் – கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!!

இத்தாலியில் இடம்பெற்ற துயரம் – கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!!

 இத்தாலியின் மிலன் மாகாணத்தின் கோர்சிகோ பகுதியில் உள்ள Naviglio Grande கால்வாய் நீரில் இருந்து நேற்றைய தினம் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் இலங்கையை சேர்ந்த 38 வயதான ஷான் ஹேமல் கோமிஸ் முஹந்திரம்கே என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது…
இலங்கை புலனாய்வுத் துறையின் அதிரடி நடவடிக்கை!!

இலங்கை புலனாய்வுத் துறையின் அதிரடி நடவடிக்கை!!

 நீதிமன்றத்தால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் குறித்து தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்காக அரச புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்…
புலிகளின் தங்கம் கொண்டு வந்த விமானி படுகொலை!!

புலிகளின் தங்கம் கொண்டு வந்த விமானி படுகொலை!!

 இறுதி போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பெரும் தொகை தங்கங்களை வடக்கில் இருந்து விமானம் மூலமே அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தங்கங்களை கொண்டு வந்த விமானி சுட்டுக்…
கைது நடவடிக்கை இடம்பெறுமா – அச்சத்தில் கோட்டபாய!!

கைது நடவடிக்கை இடம்பெறுமா – அச்சத்தில் கோட்டபாய!!

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்சவை கைது செய்ய சமகால அநுர அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது.இதற்கு வலுவான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைதுகள் தொடர்பில் அடுத்தடுத்த கட்டங்கள் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கோட்டாபய…
மறைந்திருந்த தம்பதியினர் கைது!!

மறைந்திருந்த தம்பதியினர் கைது!!

பேலியகொட குற்றப்பிரிவினரால் தெமட்டகொட பகுதியில் வீடொன்றில் பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாகியிருந்த முக்கிய சந்தேகநபர்களான தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் பதுங்கியிருந்தபோது மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவினரால் கைது…