கிளிநொச்சி – உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி!!

கிளிநொச்சி – உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி!!

கிளிநொச்சி  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் 16.06.2026 இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலியாகியுள்ளார். தனது பணியினை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் - அளவெட்டி பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த இளைஞன் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியருகில் இருந்த மரத்துடன்…
சுரேஸ் சாலே விவகாரம் – சி. ஐ. டி. மீது மனித உரிமை குற்றச்சாட்டு!!

சுரேஸ் சாலே விவகாரம் – சி. ஐ. டி. மீது மனித உரிமை குற்றச்சாட்டு!!

 அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே விவகாரத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மீது இலங்கை மனித உரிமை ஆணைக்குழு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. சலே சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டாரா என்ற விவகாரம் தொடர்பில் ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றது. அந்த…
காணி இல்லாத குடும்பங்களுக்கு அடுக்கு மாடி வீடுகள் வழங்க திட்டம்!!

காணி இல்லாத குடும்பங்களுக்கு அடுக்கு மாடி வீடுகள் வழங்க திட்டம்!!

 யாழ்ப்பாணத்தில் காணி இல்லாத குடும்பங்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளை அமைத்து வீட்டு வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று…
அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!!

அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!!

 நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை இலக்காகக் கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக அனைத்து மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் விசேட சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நுளம்பு இனப்பெருக்கம் செய்யும்…
சுரேஸ் சாலே தொடர்பான நீதிமன்ற உத்தரவு!!

சுரேஸ் சாலே தொடர்பான நீதிமன்ற உத்தரவு!!

 சுரேஷ் சலே தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்புகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் காணொளிகளை சேகரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறுபேரும் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி மேன்முறையீட்டு…
செம்மணியில் இன்றும் 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டது!!

செம்மணியில் இன்றும் 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டது!!

 யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 26ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய…
16 வயது சிறுவன் கடத்தல் – 16 சிறுவன் கைது!!

16 வயது சிறுவன் கடத்தல் – 16 சிறுவன் கைது!!

 மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் 16 வயதுடைய சிறுவனை கடத்திச் சென்று, தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய சிறுவனை ஏறாவூர் பொலிஸார் திங்கட்கிழமை (15) கைது செய்துள்ளனர். ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவுக்கடி, தளவாய் பிரதேசங்களில் 15 முதல் 17…
இணைய வாசிகளால் அவதூறு – சி. ஐ. டிக்கு வந்த ஞானசாரதேரர்!

இணைய வாசிகளால் அவதூறு – சி. ஐ. டிக்கு வந்த ஞானசாரதேரர்!

 இணைய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாகத் தனக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படும் அவதூறு பிரச்சாரங்கள் தொடர்பில், கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று (15) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர்…
சுரேஸ் சாலே வழக்கில் புதிய திருப்பம்!!

சுரேஸ் சாலே வழக்கில் புதிய திருப்பம்!!

 முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விவகாரத்தில் மிக முக்கியமான அரசியல் மற்றும் அதிகார மட்ட நபர்கள் சிக்கக்கூடும் என்றும், பிராந்தியத்தில் உள்ள சில நாடுகளின் பெயர்களும் இந்த விவகாரத்துடன் தொடர்புபடுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட இராணுவ…
வித்யா வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!!

வித்யா வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!!

 யாழ்ப்பாணத்தை உலுக்கிய புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கொலை வழக்கில், இலங்கை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று (15) மீண்டும் வாசித்து உறுதிப்படுத்தியுள்ளது. அதேவேளை, உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்களையும்…