Posted innews Sri Lankan news
சோரன்பற்று – சரஸ்வதி சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!!
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி சோரன்பற்று சரஸ்வதி சன சமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சரஸ்வதி சன சமூக நிலைய தலைவர் கைலாயபிள்ளை சிந்துயன் தலைமையில் இன்று பிற்பகல் 3:30 மணியளவில் ஆரம்பமானது. இதில் முதல் நிகழ்வாக ஆலய வழிபாடுகள் இடம்பெற்று அங்கிருந்து…









