Posted innews Sri Lankan news
பேருந்தில் பயணித்த சிறுமியிடம் இராணுவச் சிப்பாய் அத்துமீறல்!!
பொலநறுவையில் இருந்து கல்முனை நோக்கிச் சென்ற பேருந்தில் பயணித்த சிறுமி ஒருவர் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி, பொலநறுவையில் இருந்து கல்முனை நோக்கிச் செல்வதற்காக சிறிய தந்தையாருடன் பேருந்தில் ஏறிய வேளை, மன்னம்பிட்டி…









