கிளிநொச்சி – முழங்காவில் வங்கி கிளையில் இருவர் கைது!!

கிளிநொச்சி – முழங்காவில் வங்கி கிளையில் இருவர் கைது!!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி  நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக சந்தேகநபர்கள் இப்போலிப் நாணயத்தாள்களைக் கொண்டு வந்திருந்த நிலையில் நேற்று (08)  கைதுஇருவரும் செய்யப்பட்டதாககூறப்படுகிறது. இச்சம்பவம்…
நாட்டிலுள்ள அனைத்து சிறைச் சாலைகளுக்கும் தீவிர பாதுகாப்பு!!

நாட்டிலுள்ள அனைத்து சிறைச் சாலைகளுக்கும் தீவிர பாதுகாப்பு!!

 நாட்டிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளுக்கும் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினரால் வழங்கப்படும் பாதுகாப்புத் தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலை அமைப்பின் பாதுகாப்பைத் தொடர்ந்து உறுதிசெய்யும் பொருட்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை,…
வரி வசூலிப்பு தொடர்பில் வெளியான தகவல்!!

வரி வசூலிப்பு தொடர்பில் வெளியான தகவல்!!

 இலங்கை அரசால் வசூலிக்கப்படக்கூடிய 961.4 பில்லியன் ரூபாய் வரிப்பணத்தினை வசூலிக்க முடியாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 ஜூன் 30 நிலவரப்படி, இறைவரித்திணைக்களத்தினால் வசூலிக்க முடியாத வரி, அபராதம் மற்றும் வட்டியின் மொத்த தொகை ரூ. 961.4 பில்லியன் ரூபாய் என…
அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் – மு.கோமகன் வலியுறுத்து!!

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் – மு.கோமகன் வலியுறுத்து!!

இலங்கை சிறைச்சாலைகளில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளால் தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் மிகுந்த அச்சத்தின் மத்தியில், இன்றையதினம் கொழும்பு மகசின் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு சென்று தமது பிள்ளைகளை பார்வையிட்டனர். இதன்போது குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளரும் முன்னைநாள்…
ஜனாதிபதி அனுர குமார வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

ஜனாதிபதி அனுர குமார வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

 நாட்டிலுள்ள அனைத்து சிறைகளிலும் சிறைப் பாதுகாப்பு, கைதிகளின் நலன் மற்றும் அவசரகால பதிலளிப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்காக ஒரு கூட்டு பொறிமுறையை நிறுவுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார். சிறைகளில் நிலவும் தற்போதைய நிலைமையையும், கைதிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக…
சிறைச் சாலைகளில் இடம்பெற்ற கலவரங்கள்!!

சிறைச் சாலைகளில் இடம்பெற்ற கலவரங்கள்!!

 கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டில், மகசின், குருவிட்ட, பல்லன்சேன உள்ளிட்ட சிறைச்சாலைகளில் மோதல் நிலை ஏற்பட்டதோடு சிலர் உயிரிழந்துதுள்ளடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.  நேற்று இரவு (06) மகசின் சிறையில் கலவரம் வெடித்த நிலையில், தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.   இதில் 11 கைதிகள்…
நீதிபதிகளின் பாதுகாப்பு குறித்து முக்கிய முடிவு!!

நீதிபதிகளின் பாதுகாப்பு குறித்து முக்கிய முடிவு!!

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குடன் தொடர்புடைய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் பாதுகாப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல்கள் தொடர்பான அரசுத் தரப்பு வழக்கில் முக்கிய ஆதாரங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் மூன்று…
மசகு எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு!!

மசகு எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு!!

 மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக குறைந்துள்ள மசகு எண்ணெய் விநியோகத்தை ஈடுசெய்யும் பொருட்டு,  சீன அரசுக்குச் சொந்தமான சினோபெக் ரஷ்யாவின் தொலைகிழக்குப் பகுதியிலிருந்து மசகு எண்ணெய் கொள்முதலைக் கணிசமாக அதிகரித்துள்ளது. பிரேசில் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளிலிருந்து…
சிம் காட் தொடர்பான வாக்குவாதம் – இளைஞன் உயிரிழப்பு!!

சிம் காட் தொடர்பான வாக்குவாதம் – இளைஞன் உயிரிழப்பு!!

 யாழ்ப்பாணத்தில் சிம் தொடர்பான பிரச்சினை ஒன்றின் காரணமாக இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று(06.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும்…
பரீட்சைகள் நடத்துவது தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!!

பரீட்சைகள் நடத்துவது தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!!

 தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெறவிருக்கும் திகதிகளில் மழை பெய்தால், பாதிப்புகளைக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒரு சிறப்புப் பிரிவு அமைக்கப்படும் என்று பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது. தற்போது நிலவும் மோசமான வானிலையை கருத்திற்கொண்டு நடைபெறவுள்ள…