இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த தமிழ் கட்சிகள்!!

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த தமிழ் கட்சிகள்!!

 மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துமாறு அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும் என்று, பிற்பகல் தன்னைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடம் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.  இதன்போது, தமிழர் தாயகப் பிரதேசத்தில் இன்னமும் கைவிடப்படாமல் படையினரின்…
குட்டிமணி, தங்கதுரை இருவருக்கும் சிலை செய்வது தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!!

குட்டிமணி, தங்கதுரை இருவருக்கும் சிலை செய்வது தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!!

 வல்வெட்டித்துறையில் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.  வேலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு எதிராக வல்வெட்டித்துறை பொலிஸாரால் அதன் ஏற்பாட்டாளரும், முன்னாள் வல்வெட்டித்துறை நகர…
இலங்கையை வந்தடைந்தது இந்திய அணி!!

இலங்கையை வந்தடைந்தது இந்திய அணி!!

2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி நேற்று (04) மாலை இலங்கை வந்தடைந்துள்ளது.  இதன் முதலாவது போட்டி வரும் ஓகஸ்ட் 15 முதல் 19 ஆம் திகதி வரை காலி சர்வதேச…
நுவரெலியா இயற்கை இடர் குறித்து ஆலோசிக்க விசேட குழு!!

நுவரெலியா இயற்கை இடர் குறித்து ஆலோசிக்க விசேட குழு!!

 நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்குகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்படும் என நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார். நேற்று(04.08.2026) நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட சிறப்புப் பேரிடர் மேலாண்மைக்…
முந்துதமிழ் மாலை – ஒரு பார்வை!!

முந்துதமிழ் மாலை – ஒரு பார்வை!!

 ஈழத்தமிழ் அரசியலில் 'பேபி பூமர்ஸ்' தலைமுறைக்கு முன் வாழ்ந்த இளந்தலைமுறை செய்த தவறுகள்! --- --- --- * பாலஸ்தீன, ரோஹிஞ்சா இளந்தலைமுறையினர் கற்ற பாடங்கள் என்ன? * உயிர்த்தியாகங்கள் - சொத்துரிமை இழப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் ஈழத்தமிழ் அரசியல் நியாயம்..…
பெண்கள் கழிப்பறையில் சிக்கிய போதைப் பொருள் பொதிகள்!!

பெண்கள் கழிப்பறையில் சிக்கிய போதைப் பொருள் பொதிகள்!!

 கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசலகூடத்திற்குள் இருந்து பெருந்தொகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி 18 லட்சத்து 70 ஆயிரம் பெறுமதியான ஹஷிஸ் போதைப்பொருளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இவை விமான நிலையத்தின் பெண்கள் மலசலகூடத்திலிருந்த இரண்டு குப்பைத் தொட்டிகளுக்குள் போடப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இந்த…
பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் அவசர கலந்துரையாடல்!!

பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் அவசர கலந்துரையாடல்!!

 நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை என்பவற்றை நடத்துவது தொடர்பாக நாளை (05) விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் வானிலை ஆய்வு திணைக்களம், அனர்த்த…
சொகுசு விடுதியில் ஒன்று கூடிய அரசியல்வாதிகள்!!

சொகுசு விடுதியில் ஒன்று கூடிய அரசியல்வாதிகள்!!

 கொழும்பிலுள்ள பிரபல சொகுசு ஹோட்டலில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் எதிர்க்கட்சித் தலைவர்களும் இரகசிய உரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  முன்னாள் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளர் அனுஷா பல்பிட்டாவின் மகனின் திருமணத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு கொழும்பில் உள்ள…
டைபூன் சூறாவளி தொடர்பில் ஏற்படவுள்ள மாற்றம்!!

டைபூன் சூறாவளி தொடர்பில் ஏற்படவுள்ள மாற்றம்!!

 நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை நாளை நண்பகலின் பின்னர் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசு தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தகவல் வெளியிடும் போது, திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்…
சீன பிரஜைகளுக்கு விசா வழங்கியதில் சர்ச்சை!!

சீன பிரஜைகளுக்கு விசா வழங்கியதில் சர்ச்சை!!

இலங்கையில் விசா பிரச்சினை காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்ட 60 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகள் மீண்டும் அவசரமாக விடுவிக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது. இந்த சீனப் பிரஜைகளிடம் ஒரு மாதத்திற்கு மட்டும் செல்லுபடியாகும் வணிக விசா…